Tag: jaffna today news

ஒடுக்குமுறைக்கு எதிராக உங்களுடன் எப்போதும் நான் இருக்கிறேன் – கவிஞர் திலீனா வீரசிங்க

-சு.பாஸ்கரன்- தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக எப்போதும் உங்கள் பக்கமே நான் இருக்கிறேன் என்று சிங்களக் கவிஞர் திலீனா வீரசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் அண்மையில் இடம்பெற்ற கவிஞர் ...

Read moreDetails

சி.ரி.ஸ்கான் பரிசோதனைகள் – மீண்டும் ஆரம்பம்

-பா.பிரதீபன்- யாழ். போதனா வைத்தியசாலையில் ஊவு (Scan) பரிசோதனைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பழுதடைந்த நிலையில் இருந்த ஊவு (Scan) இயந்திரம் திருத்தப் ...

Read moreDetails

வடமாகாண முதலீட்டு உச்சி மாநாடு – 2026 : யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று ஆரம்பம்!

வடமாகாணம் நீண்டகாலமாக எதிர்கொண்டுள்ள கட்டமைப்பு குறைபாடுகள், முதலீட்டு பற்றாக்குறைகள் மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் சமச்சீர் இல்லாமை ஆகிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், வட மாகாண முதலீட்டு மாநாடு 2026 ...

Read moreDetails

சண்டிலிப்பாயில் முச்சக்கர வண்டி மோதி – வயோதிபப் பெண் பலி!

-கஜிந்தன்- சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக முச்சக்கர வண்டி மோதி வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். சண்டிலிப்பாய் மத்தியைச் சேர்ந்த செல்லத்துரை மனோன்மணி (வயது-80) என்பவரே இவ்வாறு ...

Read moreDetails

விகாரை பெயர்ப் பலகைகள் அகற்றம் : வலி தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் வாக்குமூலம்

-பா.பிரதீபன்- கந்தரோடை விகாரையின் பெயர்ப் பலகைகள் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பொலிஸாரால் நேற்று வாக்குமூலம் பெறப்பட்டது. நேற்று ...

Read moreDetails

வட மாகாணத்தில் முதலிட முதலீட்டாளர்கள் ஆர்வம் – நாம் தயாராக வேண்டும்

-ஆளுநர் தெரிவிப்பு- -கஜிந்தன்- முதலீட்டாளர்கள் வடக்கு மாகாணத்தில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், அதற்கான அடிப்படை உட்கட்டுமானங்களை மேம்படுத்தி, முதலீட்டுக்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டிய ...

Read moreDetails

தமிழரசுக்குள் மூக்கை நுழைக்க வேண்டாமாம்

-சி.வி.கே. கடும் எச்சரிக்கை- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி விவகாரங்களில் தேசிய மக்கள் சக்தி தலையிட வேண்டிய அவசியம் இல்லையென அந்த கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. ...

Read moreDetails

செம்மணி அகழ்வு நிதி திரும்பியது – மீண்டும் நிதி கிடைத்ததும் அகழ்வு

-பி.டிலக்‌ஷன்- மழை காரணமாக செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதில் தாமதமானதால் கடந்தவருடம் ஒதுக்கிய நிதி திரும்பச் சென்றுள்ளது. மீண்டும் முன்னர் அனுமதி ...

Read moreDetails

செம்மணிப் புதைகுழி அகழ்வு எப்போது?

-நேற்று யாழ். நீதிபதி தலைமையில் ஆராய்வு--நீரை அகற்றிய பின் திகதி முடிவுசெய்யப்படும்- -பி.டிலக்‌ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில் வெள்ளநீர் நிரம்பியுள்ளதால் அகழ்வுப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க முடியாத ...

Read moreDetails

வேலுப்பிள்ளை – பார்வதி அம்மாள் நினைவு மணி மண்டபத்திற்கு அனுமதி வழங்காத நகரசபை!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோரின் நினைவாக வேலுப்பிள்ளை - பார்வதி அம்மாள் நினைவு மணி மண்டபம் அமைக்க நகரசபையில் விண்ணப்பம் கையளித்து 45 நாட்கள் கடந்தும் நகரசபையால் ...

Read moreDetails
Page 12 of 85 1 11 12 13 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.