Tag: jaffna today news

பேரினவாத சக்திகளுக்கு எதிராகப் போராடியதா நாம் செய்த குற்றம்?

-பிணையில் விடுதலையான பின் நிரோஷ் கேள்வி- தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகள் பௌத்த சிங்கள பேரினவாத சிங்கள நிகழ்ச்சி நிரலுடன் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிராக, ...

Read moreDetails

மக்களின் காணி மக்களுக்கே – தையிட்டி விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு இது?

யாழ்ப்பாணம் - தையிட்டி விஹாரை பிரச்சினைக்கு, விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று புத்தசாசனம், மதம் மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்தார். தையிட்டி திஸ்ஸ ...

Read moreDetails

புத்தூரில் கோர விபத்து : இளைஞன் ஸ்தலத்தில் பலி!

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் புத்தூரில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலியானார். யாழ்ப்பாணத்திலிருந்து மோட்டார் சைக்கிளிருடன் எதிரே வேகமாக பயணித்த இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்துச் ...

Read moreDetails

எம்.பி.யை பொலிஸார் தள்ளி வீழ்த்த முயற்சி

யாழ்ப்பாணம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு அருகில் கடும் பதற்றமான சூழல் நிலவியது. யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக அங்கிருக்கும் மக்கள் மற்றும் ...

Read moreDetails

கைதான ஐவருக்கும் நீதிமன்று பிணை!

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். தையிட்டி திஸ்ஸ விகாரைகாக அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட தனியார் ...

Read moreDetails

டிசம்பர் 31ம் திகதிக்குள்வழங்க ஜனாதிபதி பணிப்பு

டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் 25 ஆயிரம் ரூ பாய் நிவாரணம் மற்றும் 50 ஆயிரம் நிவாரணம் ஆகியவற்றை இம்மாதம் 31ம் ...

Read moreDetails

இலங்கை வருகிறார்கலாநிதி ஜெய்சங்கர்

-தமிழ் தரப்புடனும் பேச்சுவாராம்- இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவு ள்ளதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. பேரிடருக்குப் பிந்தைய மீட்புத் திட்டத்தில் ...

Read moreDetails

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம், பொலிஸார் அடாவடி, பலர் கைது!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு , அமைதியின்மையை ஏற்படுத்தி , மத தலைவர்கள் , அரசியல் பிரமுகர்களை கைது ...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரையில் புதிதாக மேலும் ஒரு புத்தர் சிலை!

-சொ.வர்ணன்- • தை பௌர்ணமி தினத்தில் பிரதிஷ்டை-• பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு கோரி கடிதம் எதிர்வரும் தைமாதம் மூன்றாம் திகதி பௌர்ணமி தினத்தில் வலி வடக்கு தையிட்டி ...

Read moreDetails

இந்தியத் துணைத் தூதராலயத்தை மூடுவது தொடர்பான கருத்து – ஏற்றுக்கொள்ள முடியாதது!

-வலியுறுத்திய ஈ.பி.டி.பி. தரப்பினர்- இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பானது யாழ். இந்திய ...

Read moreDetails
Page 27 of 85 1 26 27 28 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.