Tag: jaffna today news

டிசம்பர் 31ம் திகதிக்குள்வழங்க ஜனாதிபதி பணிப்பு

டித்வா பேரிடரினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் 25 ஆயிரம் ரூ பாய் நிவாரணம் மற்றும் 50 ஆயிரம் நிவாரணம் ஆகியவற்றை இம்மாதம் 31ம் ...

Read moreDetails

இலங்கை வருகிறார்கலாநிதி ஜெய்சங்கர்

-தமிழ் தரப்புடனும் பேச்சுவாராம்- இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு விஜயம் செய்யவு ள்ளதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது. பேரிடருக்குப் பிந்தைய மீட்புத் திட்டத்தில் ...

Read moreDetails

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம், பொலிஸார் அடாவடி, பலர் கைது!

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு , அமைதியின்மையை ஏற்படுத்தி , மத தலைவர்கள் , அரசியல் பிரமுகர்களை கைது ...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரையில் புதிதாக மேலும் ஒரு புத்தர் சிலை!

-சொ.வர்ணன்- • தை பௌர்ணமி தினத்தில் பிரதிஷ்டை-• பொலிஸ், இராணுவம் பாதுகாப்பு கோரி கடிதம் எதிர்வரும் தைமாதம் மூன்றாம் திகதி பௌர்ணமி தினத்தில் வலி வடக்கு தையிட்டி ...

Read moreDetails

இந்தியத் துணைத் தூதராலயத்தை மூடுவது தொடர்பான கருத்து – ஏற்றுக்கொள்ள முடியாதது!

-வலியுறுத்திய ஈ.பி.டி.பி. தரப்பினர்- இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பானது யாழ். இந்திய ...

Read moreDetails

அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு ஆத்மசாந்திப் பிரார்த்தனை

டித்வா புயல் தாக்கத்தையடுத்து, நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டியும் , பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டியும் கோண்டாவில் சபரீச ...

Read moreDetails

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத சுண்டல் வியாபாரி : ரூ.30.000 அபராதம்

-க.கனகராசா- சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் உணவு கையாண்ட சுண்டல் வியாபாரிகளுக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட தொண்டைமானாறு செல்வச் ...

Read moreDetails

டெங்கு நுளம்பு பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 பேருக்கு – மூன்று இலட்சம் ரூபா அபராதம்!

-க.கனராசா- டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 வீடுகளின் உரிமையாளர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது. பருத்தித்துறை நகரசபை, அல்வாய், பொலிகண்டி பகுதிகளில் டெங்கு ...

Read moreDetails

பருத்தித்துறை நகரசபை வரவு – செலவுத் திட்டம் : ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றம்

பருத்தித்துறை நகரசபையின் அமர்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு நகசபைத் தலைவர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது 2026 ...

Read moreDetails

கடல் ஆமையுடன் மூன்று பேர் கைது!

-சொ.வர்ணன்- பருத்தித்துறை - இன்பசிட்டி பகுதியில் கடலில் ஆமையை இறைச்சிக்காக எடுத்துச் சென்ற மூன்று பேர் நேற்று திங்கட்கிழமை காங்கேசன்துறை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது ...

Read moreDetails
Page 28 of 85 1 27 28 29 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.