Tag: jaffna today news

இறந்தவரின் சடலத்துடன் பயணம் : குறிகாட்டுவானில் குழப்பம்!

நெடுந்தீவு செல்வதற்கு போதிய படகு வசதிகள் இல்லாததால், இறந்தவரின் பூதவுடலை கொண்டு செல்லும் தனியார் படகில் பயணிகளை ஏற்ற முற்பட்டமையால், குறிகாட்டுவான் இறங்கு துறையில் குழப்பமான நிலைமை ...

Read moreDetails

மகேஸ்வரன் கொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை!

-உறுதி செய்தது உயர் நீதிமன்றம்- ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.மகேஸ்வரன் படுகொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ...

Read moreDetails

காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவிப்பதற்கு நடவடிக்கையெடுப்பேன்!

-சிறிபவானந்தராஜா எம்.பி- -இ.கலைஅமுதன்- காங்கேசன்துறை இந்து மயானத்தை விடுவிப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி விரைவில் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுப்பேன் என ஆளும் கட்சியின் யாழ். ...

Read moreDetails

விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே எதிர்வரும் 20 இல் கலந்துரையாடல்

-ஞானத்தமிழ்- பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கான கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு பருத்தித்துறைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ...

Read moreDetails

மாவிட்டபுரம் இந்து மயானத்தை – அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்டப் பணிகள் ஆரம்பம்!

-இ.கலைஅமுதன்- மாவிட்டபுரம் இந்து மயானத்தை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்ட பணிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ஆ.உதயசங்கரின் ஏற்பாட்டில், மாவை பாரதி சனசமூக நிலையத்தின் ...

Read moreDetails

ஆணையிறவில் உதவித்திட்டம் வழங்கிவைப்பு!

-த.சுபேசன்- சுன்னாகம் பாரம்பரிய ரோட்டரிக்கழகம் ஊடாக ஆணையிறவுப் பகுதியைச் சேர்ந்த 140 குடும்பங்களுக்கு 15 இலட்சம் ரூபாய் பெறுமதியிலான உதவித்திட்டம் வழங்கிவைக்கப்பட்டது. இதன்போது, குடும்பம் ஒன்றிற்கு 8000ரூபாய் ...

Read moreDetails

அன்ரன் பாலசிங்கத்துக்கு வேலணையில் நினைவேந்தல்!

-கஜிந்தன்- தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள், வேலணை வங்களாவடி பொது நினைவு சதுக்கத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்றது. தீவக நினைவேந்தல் ...

Read moreDetails

தமிழ் மக்களின் அவலங்களை சித்தரிக்கும் ‘என்று தணியும்’ நூல் வெளியிடப்பட்டது!

-சொ.வர்ணன்- யாழ். பல்கலைக்கழக ஊடகத்துறை மாணவி புவஸ்ரினா மெய்யழகன் எழுதிய 'என்று தணியும்?' நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை ராஜா கிறீம் ஹவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் ...

Read moreDetails

நிவாரணம் வழங்கலில் கிராமசேவகர் முறைகேடு!

-நாவற்காடு கிராம மக்கள் குற்றச்சாட்டு- -பா.சதீஸ்- வெள்ள நிவாரணம் வழங்கலில் கிராமசேவகர் முறைகேடாக செயற்பட்டதாக முள்ளியவளை – நாவற்காடு கிராம மக்கள் குற்றஞ்சாட்டினர். இது குறித்து கிராமத்திலுள்ள ...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்கான மக்கள் போராட்டத்தில் பொலிஸார் அராஜகம்!

-காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முரளிதரன்- -அன்ரனி திலக்- தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளை அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் பொலிஸார் ...

Read moreDetails
Page 29 of 85 1 28 29 30 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.