Tag: jaffna today news

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் பரவி வருகின்ற பாதீனிய செடிகளை அழிக்க நடவடிக்கை தேவை!

-த.சுபேசன்- சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வேகமாக பரவி வருகின்ற பாதீனிய விஷச் செடிகளை அழிக்க நகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபை உறுப்பினர் பாலமயூரன் ...

Read moreDetails

வலிகாமம் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உணவு உதவிகள் தேவை

-தவிசாளர் நிரோஸ்- வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை எல்லைக்குள் அதிக வெள்ளப்பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் உடனடி உணவு உதவிகள் தேவையாகவுள்ளன என உதவிகளை நல்கக் கூடியவர்களின் கவனத்தை ...

Read moreDetails

வடமராட்சியில் இறந்த நிலையில் கால்நடைகள்!

-கஜிந்தன்- நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல பகுதிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வடமராட்சி கிழக்கு புன்னையடி பகுதியில் கால்நடைகள் இறந்து ...

Read moreDetails

வடமராட்சி கிழக்கில் தொடரும் சீரற்ற காலநிலை

-நிழற்குடையின் கூரை சேதம்- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்குப் பகுதியில் சீரற்ற காலநிலை தொடர்ந்து வருவதால் பல பகுதிகளுக்கும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடமராட்சி கிழக்கு ...

Read moreDetails

சொத்துத் தகராறு : துன்னாலைவாசி மீது வாள்வெட்டு!

-க.கனகராசா- வடமராட்சிப் பகுதியில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி துன்னாலை வேம்படி பகுதியைச் சேர்ந்த ...

Read moreDetails

காய்ச்சலால் உணவகப் பணியாளர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- யாழில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றியவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தனபாலசிங்கம் ரேணுகாதரன் (வயது-49) என்பவராவார். ...

Read moreDetails

வெள்ள அனர்த்தத்தை அடுத்து நோய் அதிகரிக்கலாம்!

-பா.பிரதீபன்- வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அண்மைய நாட்களில் பெய்த ...

Read moreDetails

சீரற்ற வானிலையால் யாழ். மாவட்டத்தில் மேலுமொருவர் பலி!

-கஜிந்தன்- சீரற்ற வானிலையால் சில தினங்களுக்கு முன்பு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ். பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

மீண்டும் மிரட்டும் எலிக்காய்ச்சல்!

-யாழில் இரண்டாவது மரணம்- -சி.ஜெகதீஸ்வரன்- எலிக்காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மட்டுவில் வடக்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் ...

Read moreDetails

வீதியில் ஓட ஓட சினிமாப் பாணியில் வாள்வெட்டு!

-இளைஞன் சம்பவ இடத்தில் பலி- யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தியில் இளைஞர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொலை ...

Read moreDetails
Page 38 of 85 1 37 38 39 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.