Tag: jaffna today news

காய்ச்சலால் உணவகப் பணியாளர் உயிரிழப்பு!

-சி.ஜெகதீஸ்வரன்- யாழில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றியவர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தனபாலசிங்கம் ரேணுகாதரன் (வயது-49) என்பவராவார். ...

Read moreDetails

வெள்ள அனர்த்தத்தை அடுத்து நோய் அதிகரிக்கலாம்!

-பா.பிரதீபன்- வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நோய்களில் சிக்கிக் கொள்வதைத் தவிர்த்துக் கொள்ளுதல் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அண்மைய நாட்களில் பெய்த ...

Read moreDetails

சீரற்ற வானிலையால் யாழ். மாவட்டத்தில் மேலுமொருவர் பலி!

-கஜிந்தன்- சீரற்ற வானிலையால் சில தினங்களுக்கு முன்பு மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவில் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ். பொன்னாலை கடலில் மீனவர் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

மீண்டும் மிரட்டும் எலிக்காய்ச்சல்!

-யாழில் இரண்டாவது மரணம்- -சி.ஜெகதீஸ்வரன்- எலிக்காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மட்டுவில் வடக்கைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச் ...

Read moreDetails

வீதியில் ஓட ஓட சினிமாப் பாணியில் வாள்வெட்டு!

-இளைஞன் சம்பவ இடத்தில் பலி- யாழ்ப்பாணம் திருநெல்வேலிச் சந்தியில் இளைஞர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. கொலை ...

Read moreDetails

யாழில் மாவீரர் தினத்தன்று வர்த்தக நிலையங்கள் பூட்டு!

மாவீரர் தினத்தை முன்னிட்டு யாழ். தென்மராட்சி பிரதேச வர்த்தக நிலையங்கள் இன்று வியாழக்கிழமை முழுமையாக மூடப்பட்டன. தென்மராட்சி பிரதேசத்தின் சாவகச்சேரி, கைதடி மற்றும் கொடிகாமம் ஆகியவற்றின் சந்தைகள், ...

Read moreDetails

நயினாதீவுக்கான படகுச் சேவை திடீரென நிறுத்தம்!

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு – குறிகாட்டுவான் தனியார் படகுச்சேவைகள் இன்று வியாழக்கிழமை சேவையில் ஈடுபடாது என படகு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Read moreDetails

காணி மோசடி, போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த பொலிஸார் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும்

-வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் ஆளுநர் வலியுறுத்து- -கஜிந்தன்- வடக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் காணி மோசடிகள், மணல் அகழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை ...

Read moreDetails

போதைக்கு அடிமையான 7 பேருக்கு புனர்வாழ்வு

-கஜிந்தன்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்ட 7 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 நாட்களுக்குள், போதைப் பழக்கத்திற்கு அடிமையான ...

Read moreDetails

நெடுந்தீவிலிருந்து ஹெலிகொப்டரில் எடுத்து வரப்பட்ட விடைத்தாள்கள்

-பா.பிரதீபன்- நெடுந்தீவிலிருந்து உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் வட மாகாண கல்வி அமைச்சுக்கு விமானப்படை ஹெலிகொப்டர் மூலம் எடுத்து வரப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக நெடுந்தீவில் அமைந்துள்ள பரீட்சை ...

Read moreDetails
Page 39 of 85 1 38 39 40 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.