Tag: jaffna today news

மகாஜன சிற்பி ஜயரத்தினம் நினைவுதினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் இன்று

-செ.ரவிசாந்- மகாஜன சிற்பி தெ.து.ஜயரத்தினம் நினைவு தினமும், தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பரிசளிப்பு விழாவும் இன்று புதன்கிழமை காலை 8.30 மணியளவில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் பாவலர் ...

Read moreDetails

மறவன்புலோ கிராமத்தில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு

சாவகச்சேரி பிரதேசசபை நடவடிக்கை எடுக்க வேண்டும்! -த.சுபேசன்- சாவகச்சேரி பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட மறவன்புலோ கிழக்கு மற்றும் மறவன்புலோ மேற்கு கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற மணல் அகழ்வைத் தடுத்து ...

Read moreDetails

பெண் நலம் காப்போம் விழிப்புணர்வுச் செயலமர்வு

-செ.ரவிசாந்-சுன்னாகம் வர்த்தக வங்கியினர், தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையினர், தெல்லிப்பழை தாய்மார் கழகங்கள் இணைந்து முன்னெடுக்கும் பெண் நலம் காப்போம் எனும் தொனிப் பொருளிலான பெண் ...

Read moreDetails

ஒரு வாக்கின் சக்தியின் கதைகள் குறும்படப் போட்டி

தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் 'ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்' குறும்படப் போட்டி தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான ...

Read moreDetails

யாழில் ஹெரோயினுடன் கைதுதான நபரை 72 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு

-சொ.வர்ணன்- யாழ். நகரப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபரை 72 மணி நேர பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது ...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருளுடன் திருநெல்வேலியில் இருவர் கைது

-சொ.வர்ணன்- திருநெல்வேலி பகுதியில் ஐஸ் போதைப்பொருளை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இக் ...

Read moreDetails

தலைமறைவாகியிருந்த நபர் கைது!

-சொ.வர்ணன்- திருநெல்வேலிப் பகுதியில் திருட்டில் ஈடுபட்ட பின்னர் தலைமைவாக இருந்த நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் ...

Read moreDetails

யாழ்.பல்கலையில் இன்றுஅடையாள வேலைநிறுத்தம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தால் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் 355 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் இதுவரையில் பூர்த்தி செய்யப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது. ...

Read moreDetails

நீதி கேட்டு செம்மணி அணையா தீப முற்றத்தில் போராட்டம்!

செம்மணிப் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று மெதடிஸ்த திருச்சபையினரால் செம்மணி அணையா தீபம் முற்றத்தில் அடையாளப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் ...

Read moreDetails

தமிழ்ச் சங்கமும் அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து நடத்திய புலமைத்துவ கலந்துரையாடல்

-கஜிந்தன்- யாழ்ப்பாண தமிழ்ச் சங்கமும் அரசகரும மொழிகள் திணைக்களமும் இணைந்து நடத்திய புலமைத்துவ கலந்துரையாடலின் முதலாவது நிகழ்வு நேற்றுமுன்தினம் சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் ...

Read moreDetails
Page 59 of 85 1 58 59 60 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.