Tag: jaffna today news

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலக திறப்புவிழா

-இ.கலைஅமுதன்- தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகம் யாழ்ப்பாண மாவட்டத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது. எதிர்வரும் 3 ஆம் திகதி முற்பகல் 10.30 மணியளவில் இல: 58, இராமநாதன் ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற உலக உணவு தின நிகழ்வு

-பா.பிரதீபன்- உலக உணவு தினத்தை முன்னிட்டு இரசாயனப் பாவனையற்ற வீட்டுத்தோட்ட உற்பத்திகளின் கண்காட்சியும், விற்பனையும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. பிரதான வீதி புனித மாட்டினார் குரமடம் ...

Read moreDetails

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரிப் போராட்டம்!

-கஜிந்தன்- ‘செம்மணி உடனிருப்பு வேண்டுதல்’ என்ற தொனிப் பொருளில் செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி தேசிய கிறிஸ்தவ மன்ற ஆயர் பேரவையினரால் நேற்று வியாழக்கிழமை செம்மணி - ...

Read moreDetails

யாழில் 3 நாட்களில் 8 சந்தேகநபர்கள் கைது!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளின்போது கடந்த 3 நாளில் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 160 மில்லி ...

Read moreDetails

முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்யமாட்டோம்

-கட்சியில் உள்ள ஒருவரே வேட்பாளர்- -இ.கலைஅமுதன்- முதலமைச்சர் வேட்பாளரை இறக்குமதி செய்ய தமிழரசுக் கட்சி இனிமேல் இடமளிக்காது. மக்களுக்கும், கட்சிக்குள் பணியாற்றிய ஒருவரே முதலமைச்சர் வேட்பாளர் எனவும் ...

Read moreDetails

வடக்கில் கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு 144 மில்லியன் நிதியுதவி வழங்கிய ஜப்பான் அரசு

வடமாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 144 மில்லின் ரூபா பணத்தை வழங்கியுள்ளது. வடமாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக, ...

Read moreDetails

புதிய அரசியலமைப்பு உருவாகும்போது தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து பொதுத்தீர்மானத்தை எடுப்போம்

-இ.கலைஅமுதன்- புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அது தொடர்பில் சகல தமிழ்க் கட்சிகளுடனும் கூட்டிணைந்து ஒரு நிலைப்பாட்டை நிச்சயம் எடுப்போம் என கூறியுள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே.சிவஞானம், ...

Read moreDetails

இதழ் வெளியீட்டு நிகழ்வு

-செ.ரவிசாந்- ஞானச்சுடர் சஞ்சிகையின் ஐப்பசி மாத இதழ் வெளியீட்டு நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் ...

Read moreDetails

ஆளுநர் – கண்டுபிடிப்பாளர் விக்டர் இடையே சந்திப்பு

-க.சபேஷன்- வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று புதன்கிழமை காலை ...

Read moreDetails

ஆசிரியர் கலாசாலையில் இணையவழி வாசிப்பை ஊக்குவிக்கும் செயற்பாடு

-கஜிந்தன்- வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்வுகள் வரிசையில் நேற்று இணையவழி வாசிப்பை ஊக்குவிப்பதற்கான செயற்பாடு இடம்பெற்றது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் ...

Read moreDetails
Page 58 of 85 1 57 58 59 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.