Tag: jaffna today news

வீதியில் வெட்டப்பட்ட மரம் : மக்கள் கடும் விசனம்

விபத்து இடம்பெற வாய்ப்பென கூறி மரத்தை வெட்டி சில துண்டுகளை அதிகாரிகள் நடுவீதியில் விட்டுச் சென்ற செயல் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் – ...

Read moreDetails

திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் : சி.வீ.கே.சிவஞானம் சீறல்

தியாக தீபம் திலீபனின் தியாகத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என கட்சி மற்றும் அமைப்புக்களிடம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை வைத்துள்ளார். பொருத்தமான ...

Read moreDetails

நவாலியில் வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு, நாச்சிமார் வீதியில் உள்ள காணி ஒன்றில் வெடிபொருட்கள் கண்டறியப்பட்டன. குறித்த காணியை உழுதபோது இந்த வெடிபொருட்கள் அவதானிக்கப்பட்டன. இது குறித்து ...

Read moreDetails

நல்லூரில் மானம்பூ உற்சவம்

வரவாற்று சிறப்புமிக்க யாழ். நுல்லூர் கந்தசுவாமி கோயிலில் நவராத்திரி இறுதி நாளான இன்று காலை மானம்பூ உற்சவம் இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசை ...

Read moreDetails

செம்மணிப் படுகொலை குற்றவாளிகள் விரைவில் கைது!

யாழ்ப்பாணம் – செம்மணிப் படுகொலை தொடர்பான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் கபிலன் தெரிவித்தார். குறித்த விடயத்தை ஐ.பி.சி தமிழின் களம் ...

Read moreDetails

யாழில் மீன்பிடி வலைகளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணப் பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையுடன் இணைந்து நேற்றுத் திங்கட்கிழமை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது விற்பனைக்கு தயாராக இருந்த ...

Read moreDetails

யாழ்.பல்கலை நுழைவாயிலில் போராட்டம்!

தமக்கான ஊதிய உயர்வு மற்றும் கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்று தற்போது நிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், ...

Read moreDetails

பொருளாதார மத்திய விற்பனை நிலையம் திறந்துவைப்பு!

பொருளாதார மத்திய விற்பனை நிலையம் புத்தூரில் இன்று செவ்வாய்க்கிழமை மீள சம்பிரதாய முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

Read moreDetails

யாழில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று 5 ஆவது நாளாக யாழ்ப்பாணத்தில் ...

Read moreDetails

நல்லூரில் தியாக தீபத்திற்கு காவடி

நெடுந்தீவில் தமிழரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. நெடுந்தீவு தூய பற்றிமா அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ப.பத்திநாதன் அடிகாளார் தலைமையில் ...

Read moreDetails
Page 76 of 85 1 75 76 77 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.