Tag: jaffna today news

இளம்தாய் உயிரிழப்பு!

யாழ். போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாயொருவர் உயிரிழந்துள்ளார். டச்சுவீதி - உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதான ...

Read moreDetails

வேலணையில் தியாக தீபத்திற்கு நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவு தின இறுதி நாளான இன்று தீவக நினைவேந்தல் குழுவினரால் வேலணை வங்களாவடி பொது நினைவிடத்தில் நினைவுகூர்ந்து நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. ஐந்து ...

Read moreDetails

நினைவுநாளில் குழப்பம் விளைவித்த நபர்!

யாழ்ப்பாணம் - நல்லூரில் இன்று இடம்பெற்ற நினைவுநாள் இறுதி நிகழ்வில் குழப்பம் விளைவித்த நபர் ஒருவர் அங்கிருந்த பொதுமக்களால் விரட்டிப்பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. நினைவுநாள் நிகழ்வுகள் ...

Read moreDetails

யாழ். பல்கலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்!

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தினம் இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நினைவேந்தல் ...

Read moreDetails

ஊரெழுவில் திலீபனுக்கு நினைவஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய இரு ஊர்திகளின் ஊர்திப் பவனி யாழ். ஊரெழுவில் ஆரம்பமாகியுள்ளது. தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவு தின இறுதி ...

Read moreDetails

யாழில் திலீபனுக்கு திருவுருவச் சிலை!

தியாக தீபத்திற்கு சிலை வைப்பதற்கும், பொக்கணை வீதிக்கு திலீபன் வீதி எனப் பெயர் மாற்றுவதற்கும் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் கிழக்குப் பிரதேச ...

Read moreDetails

தியாக தீபம் திலீபனின் 10 ஆம் நாள் நினைவேந்தல்

தியாக தீபம் திலீபனின் 10 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி, ...

Read moreDetails

யாழ். பல்கலையில் இரத்த தானம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் தியாகி திலீபனின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் இரத்ததான நிகழ்வு இன்று இடம்பெற்றது. கலைப்பீட முன்றலில் கைலாசபதி கலையரங்கிற்கு அருகாமையில் தற்போது ...

Read moreDetails

வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்டவேளை விமான நிலையத்தில் வைத்து நேற்றுகைது ...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கோரி 25 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை சுழற்சி முறையான உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க ...

Read moreDetails
Page 77 of 85 1 76 77 78 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.