Tag: jaffna today news

குடும்பஸ்தர் உயிரிழப்பு

வயிறு வீக்கம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பன்னங்கண்டி, கிளிநொச்சியைச் சேர்ந்த முத்து சசிக்குமார் (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ...

Read moreDetails

பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள்

யாழில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை நாகர் கோவில் மகா வித்தியாலய அதிபர் மற்றும் ஆசிரியர்கள் சமூக விரோதிகள் போல சித்தரித்து வெளியேற்றியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா ...

Read moreDetails

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி!

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுராஜ் யதுர்மன் ...

Read moreDetails

உயிர் கொடுத்த உத்தமனுக்காய் உதிரம் கொடுப்போம் – யாழ். பல்கலை

தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரமானது உணர்வு ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், 'உயிர் கொடுத்த உத்தமனுக்காய் உதிரம் கொடுப்போம்' எனும் தொனிப்பொருளில் ...

Read moreDetails

தியாக தீபம் திலீபனுக்கு பருத்தித்துறையில் நினைவேந்தல்!

பருத்தித்துறை தியாகி திலீபன் நினைவிடத்தில் தியாக தீபம் திலீபனின் 38 ஆவது நினைவேந்தல் வடமராட்சி மக்களால் அனுஸ்டிக்கப்பட்டது. முதல் நிகழ்வாக பொது ஈகைச் சுடரினை மாவீரர் லெப்டினென்ட் ...

Read moreDetails

பெண் ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் – இளங்குமரன் எம்.பி. கண்டனம்!

யாழ். மாவட்ட பெண் ஊடகவியலாளர் ஒருவரின் தொழில் பணிகளைத் தடை செய்யும் வகையில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வன்மையாக கண்டனம் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

யாழில் பனை விதை நடுகை செயற்திட்டம்!

யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பனை விதை நடுகைத் திட்டத்தின் ஆரம்பம் மற்றும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் ...

Read moreDetails

திலீபனின் 8 ஆம் நாள் நினைவேந்தல்!

தியாக தீபம் திலீபனின் 8 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் சுடரேற்றி, ...

Read moreDetails

ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை இன்று!

தொழிலாளர் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊழியர் சேமலாப நிதியத்தின் நடமாடும் சேவை வாரம் இன்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தலைமையில் காலை ...

Read moreDetails

மந்திரி மனையைப் பாதுகாக்க கவனயீர்ப்புப் போராட்டம்!

தமிழர்களின் தொன்மையினை எடுத்தியம்பும் நல்லூர் இராசதானியின் மந்திரிமனையினைப் பாதுகாத்து மீளுருவாக்கம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி இன்று திங்கட்கிழமை குறித்த மந்திரி மனைக்கு முன்பாக கவனயீர்ப்புப் ...

Read moreDetails
Page 78 of 85 1 77 78 79 85
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.