Tag: srilanka News

தமிழருக்கு அரசியல் பிரச்சினைக்கு – தீர்வு காணாமல் நாட்டின் முன்னேற்றம் சாத்தியமில்லை

தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி விட்டு அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற ஆரம்பக்கால நிலைப்பாடு பிற்பட்ட காலத்தில் தவறாக அமைந்தது. தமிழ் மக்களின் அரசியல் ...

Read moreDetails

பளையில் 23 கிலோ கேரள கஞ்சா மீட்பு!

-அன்ரனி திலக்- பளை பகுதியில் 23 கிலோ கிராம் கேரள கஞ்சா இராணுவ புலனாய்வு அதிகாரிகளால் மீட்கப்பட்டது. பளை மாசார் பகுதியில் நேற்று முன்தினம் இக் கஞ்சா ...

Read moreDetails

திருமலை, காங்கேசன்துறை – இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசு முயற்சி!

-இலங்கையின் கனிமங்களை விற்க இரகசிய ஒப்பந்தம்--அரசுக்கு எதிராக அணிதிரள அழைப்பு : விமல் வீரவன்ச- இலங்கையின் முழு கனிம வளங்களையும் ஆராய்தல், பகுப்பாய்தல், வெட்டியெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் ...

Read moreDetails

போதைப்பொருள் வர்த்தகமா? இனிமேல் பிணை கிடையாது

-சட்டத்தை கடுமையாக்க அரசு யோசனை- போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்த பின்னர், அவர்களுக்கு பிணை வழங்காமல் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை தடுப்புக் காவலில் வைப்பதற்கான ...

Read moreDetails

கணவன் பெட்ரோல் குண்டு வீசியதில் – தீக்கிரையானார் மனைவி!

அநுராதபுரம், பரசன்கஸ்வெவ பிரதேசத்தில் கணவன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் மனைவி தீக்கிரையாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று ...

Read moreDetails

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, இதுவரை தேசிய அடையாள அட்டை விபர உறுதிப்படுத்தல் கடிதங்களைப் பெற்றுக்கொள்ளாத தரப்பினருக்காக ...

Read moreDetails

கிளிநொச்சியில் இன்று துப்பாக்கிச் சூடு!

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் பொலிஸாரின் சைகையை மீறி பயணித்த கப் ரக வாகனத்தின் மீது துப்பாக்கி ...

Read moreDetails

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சுதந்திரமான சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்

வவுனியா வடக்கு பிரதேசசெயலர் பிரிவிற்குட்பட்ட, ஒலுமடு வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சைவமக்கள் சுதந்திரமாக சிவராத்திரி தின வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படவேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ...

Read moreDetails

இரசாயனப் பொருளை சுவாசித்த எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில்!

மொரட்டுவையிலுள்ள பாடசாலை ஆய்வக நடவடிக்கையின்போது இரசாயனப் பொருளை சுவாசித்தமையால் எட்டு பாடசாலை மாணவர்கள் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். குறித்த மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லையென பொலிஸார் ...

Read moreDetails

ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதிகள்!

நாட்டிலுள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் புதிய விடுதி வசதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களிடையே நிலவும் தங்குமிட வசதிகளுக்கான கடும் தட்டுப்பாட்டை நிவர்த்தி ...

Read moreDetails
Page 107 of 582 1 106 107 108 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.