Tag: srilanka News

டித்வா சூறாவளியால் பாதித்த வீடுகளை அமைக்க வழங்கிய காசோலைகள் திரும்பியது – பயனாளிகள் குழப்பம்!

டித்வா சூறாவளியினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்காக, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக தலா 20 இலட்சம் ரூபாய் வீதம் இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ...

Read moreDetails

குழந்தைப் பருவ புற்றுநோயாளர்களுக்கு – உலக சுகாதார நிறுவனத்தால் மருந்துகள்!

இலங்கையில் குழந்தைப் பருவ புற்றுநோயாளர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு அத்தியாவசிய மருந்துகளை வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டில் குழந்தைப் ...

Read moreDetails

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட – ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி தீப்பந்தப் போராட்டம்!

படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல்ஆக்கப்பட்ட ஊடவியலாளர்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் நேற்று தீப்பந்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவு கூறும் கறுப்பு ...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் சேவை இப்போது எமக்கு தேவையில்லை

-பாட்டலி சம்பிக்க ரணவக்க- சர்வதேச நாணய நிதியத்தின் சேவை எமக்கு இப்போது தேவையில்லை என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ...

Read moreDetails

ஐந்து கிராமுக்கும் அதிக போதைப்பொருள் வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றம்!

-பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் வுட்லர்- ஐந்து கிராமுக்கு அதிகமாக போதைப் பொருளை வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றமாகுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் அத்தியட்சகர் எப்.யூ. ...

Read moreDetails

போலி நகைகளை அடகு வைத்து – 163 மில்லியன் ரூபா பணம் மோசடி!

-அரச வங்கி ஒன்றின் முகாமையாளர் கைது- கொழும்பில் அரச வங்கி ஒன்றில் போலி நகைகளை அடகு வைத்து 163 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த ...

Read moreDetails

ஜப்பானிய வர்த்தக பெயரில் – போலி மின்விசிறிகள் விற்பனை!

-20 மின்விசிறிகள் பறிமுதல் - தொழிலதிபருக்கு 40 ஆயிரம் அபராதம்- ஜப்பானிய வர்த்தக பெயர்கள் (Brand names) மீதான நுகர்வோரின் நம்பிக்கையைப் பயன்படுத்தி, போலி மின்விசிறிகளை விற்பனை ...

Read moreDetails

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை : இலங்கை – பெல்ஜியம் இடையில் உடன்பாடு

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக பெல்ஜிய கிரெடென்டோ ஏற்றுமதி கடன் நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட ...

Read moreDetails

அமைச்சர் விஜிதவின் பெயரில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி

-ஐ.தே.க.முன்னாள் உறுப்பினர் கைது- வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்புகளை மோசடியாகப் பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு வியாபாரத்தில் ...

Read moreDetails

வடக்கு வளங்கள் தென்பகுதிக்கு திணைக்களங்களின் அசமந்தத்தால் முறைகேடாக எடுத்து செல்லப்படுகின்றன

-த.சுபேசன்- வடக்கு மாகாணத்திலுள்ள வளங்கள் திணைக்களங்களுடைய அசமந்தம் காரணமாக தென்பகுதிக்கு முறைகேடான விதத்தில் எடுத்துச் செல்லப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார். தென்மராட்சி பிரதேச செயலகத்தில் நேற்று ...

Read moreDetails
Page 153 of 582 1 152 153 154 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.