Tag: srilanka News

யாழில் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட இராணுவச் சிப்பாய்!

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட இராணுவப்சிப்பாய் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் யாழ். சாவகச்சேரி தம்பு தோட்டத்தில் அமைந்துள்ள 523 ஆவது ...

Read moreDetails

யாழ். பண்டத்தரிப்பில் அகற்றப்பட்ட இராணுவ முகாம்!

பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில், தற்போது அந்த ...

Read moreDetails

கோட்டாபய உள்ளிட்டோருக்கு அழைப்பாணை

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி அரகலய மக்கள் போராட்டத்தின் மீதான தாக்குதலின் பின்னர் நாடு பூராகவும் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போது, ...

Read moreDetails

4 இலட்சத்தைத் தாண்டியது தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு இணையாக உள்நாட்டுத் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று புதன்கிழமை உலக தங்க விலை 5,250 டொலர்கள் வரை ...

Read moreDetails

நீதிமன்றில் ஆஜரானார் ரணில்!

பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னிலையாவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். ரணில் ...

Read moreDetails

இளையோர் உலகக் கிண்ணம் – ஆப்கானை வீழ்த்தியது இலங்கை இளையோர்!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் சிக்ஸ் சுற்றின் விறுவிறுப்பான ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் இளையோர் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை இளம் ...

Read moreDetails

எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால் ஊழல் அதிகரிக்கும்!

-உதய கம்மன்பில கண்டுபிடிப்பு- பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்துச் செய்யப்படுவதால் அரசியல்வாதிகள் தம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஊழல் - மோசடியில் ஈடுபடும் வாய்ப்புகள் உள்ளதாக, ஹெல ...

Read moreDetails

மக்கள் விடுதலை முன்னணியின் அராஜக அரங்கேற்றம் ஆரம்பம்

-நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா- பௌத்த மதகுருமார்கள் காவி உடை அணிந்திருந்தாலும், சட்டத்தரணிகள் கருப்பு மேற்சட்டை அணிந்திருந்தாலும் அவர்கள் தம்மை எதிர்த்தால் தாம் பதில் தாக்குதல் நடத்துவோம் ...

Read moreDetails

சட்டமா அதிபரை நீக்க அரசு முயற்சி – சர்வதேசம் தலையிட வேண்டும்

-சுஜீவ சேனசிங்க வலியுறுத்தல்- அரசாங்கத்திலுள்ள ஊழல்வாதிகளின் நலன்களுக்காக சட்டமா அதிபரை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை எடுத்துள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, இந்த ...

Read moreDetails

கண்டியில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்!

கண்டி, அருப்பொல பகுதியில் மகாவலி ஆற்றங்கரையில் யாசகப் பெண் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, காவல்துறையிடம் சரணடைந்த 30 வயது இளைஞன், அங்கும்புர பகுதியில் நிகழ்ந்த ...

Read moreDetails
Page 155 of 582 1 154 155 156 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.