Tag: srilanka News

நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்படுமாயின் – அமைச்சரே அதற்கு முழுமையான பொறுப்பு!

சுகாதார அமைச்சருடன் முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது தமது முன்மொழிவுகளுக்கு அவர் எழுத்துமூலம் இணக்கம் தெரிவித்ததாகவும், எனினும் வாக்குறுதியளித்தவாறு அதனை நடைமுறைப்படுத்த தவறியமையினால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ...

Read moreDetails

பாடசாலை மாணவி கர்ப்பம் : சந்தேகநபர் கைது!

பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பில், தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் 55 நாட்களின் பின்னர் கல்முனை தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். ...

Read moreDetails

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் – அடிப்படை சுதந்திரங்களை பாதுகாப்பது அவசியமானது

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அவசியமான படிமுறைகளை அரசாங்கம் முன்னெடுப்பது அவசியம் என கூறியுள்ள இலங்கை;கான சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகர் கலாநிதி சிறி வோல்ட், மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் ...

Read moreDetails

பஜாஜ் மின்சார முச்சக்கரவண்டியை – இலங்கையில் அறிமுகம் செய்த டேவீட் பீரிஸ் மோட்டார் கம்பனி

டேவிட் பீரிஸ் மோட்டர் கம்பனி பிரைவட் லிமிடெட், நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும், இலங்கையின் நம்பிக்கையை வென்ற முச்சக்கர வண்டி வர்த்தக நாமமான பஜாஜ், தனது பஜாஜ் ...

Read moreDetails

இ.போ.ச பேருந்துகளுக்கான – டிஜிட்டல் டிக்கெட்களை அறிமுகம் செய்துவைத்த மக்கள் வங்கியினர்!

மக்கள் வங்கி, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டுதலுடன் இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச) பேருந்துகளுக்கான புதுமையான டிஜிட்டல் ...

Read moreDetails

ஜனசக்தி – டொயோட்டா லங்கா – வாகன லீசிங் பங்காண்மையை அறிமுகம் செய்து வைத்துள்ளன

ஜனசக்தி குழுமத்தின் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டதுமான, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி மற்றும் டொயோட்டா லங்கா (பிரைவட்) லிமிடெட் ஆகியன மூலோபாய ...

Read moreDetails

அநுர ஆட்சியிலும் மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாம்!

-ரமேஷ் பத்திரன கூறுகிறார்- அநுர ஆட்சியிலும் மக்களின் எதிர்பார்ப்புகள் தவிடு பொடியாகி வரும் நிலையில், எதிரணிகள் வலுவாக செயற்படவேண்டும் என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன கூறினார். ...

Read moreDetails

ஊழல்களை மறைப்பதற்காகவே – கணக்காய்வாளர் நியமனத்தை அரசாங்கம் பிற்போடக் காரணம்

பொதுச்சேவை துறையில் இடம்பெறும் ஊழல்களை மறைப்பதற்காகவே கணக்காய்வாளர் நாயகம் நியமனத்தை அரசாங்கம் பிற்போட்டு வருவதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பொதுச்சேவையை அரசியல் மயமாக்க ஜனாதிபதி ...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பு பணிகளை நாங்கள் தடுத்து நிறுத்தினோமா?

-அடிப்படையற்ற குற்றச்சாட்டு - சஜித்- கல்வி மறுசீரமைப்பு பணிகளை எதிர்க்கட்சி தடுத்து நிறுத்தாத நிலையில், மறுசீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு ...

Read moreDetails

மானிப்பாய் பிரதேச சபையில் – கணக்கறிக்கையால் பரபரப்பு

-கஜிந்தன்- மானிப்பாய் சபை அமர்வின் போது கணக்கறிக்கை தொடர்பில் எழுந்த தர்கத்தால் கணக்கறிக்கை சபை உறுப்பினரால் தூக்கி வீசப்பட்ட சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மானிப்பாய் பிரதேச ...

Read moreDetails
Page 164 of 582 1 163 164 165 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.