Tag: srilanka News

இனவாத, மதவாத நிகழ்ச்சி நிரல்களை – கடந்த கால ஆட்சியாளர்கள் போல் இந்த அரசாங்கமும் முன்னெடுக்கின்றது

-தி.கஜலக்சன்- கடந்த கால ஆட்சியாளர்கள் முன்னெடுத்த இனவாத மற்றும் மதவாத நிகழ்ச்சி நிரல்களை இந்த அரசாங்கமும் முன்னெடுப்பதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது ...

Read moreDetails

மீன்பிடி நாள் தொழில் – நாகர்கோவிலில் ஆரம்பம்

-அன்ரனி திலக்- நாகர்கோவில் பெரும் கடற்கரையில் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது கரைவலையில் பிடிக்கப்பட்ட மீன்பிடிகளை கரைக்கு எடுத்து ...

Read moreDetails

தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக ‘தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை’

-த.சுபேசன்- சாவகச்சேரி நகராட்சி மன்றமும் யாழ்.இந்திய துணைத்தூதரகமும் இணைந்து தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக நடத்துகின்ற 'தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை' எனும் நடன நிகழ்வு நாளை மாலை ...

Read moreDetails

யாழில் சமூக ஒருமைப்பாடு தொடர்பிலான செயலமர்வு

-த.சுபேசன்- பால்நிலை சமத்துவம்,பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் குறித்த புரிதலின் ஊடாக சமாதானம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தும் நோக்கோடு இளம் விவசாயிகள்,கடற்தொழிலாளர்கள் மற்றும் சமூக ...

Read moreDetails

முன்பள்ளிக் கல்வி முறையின் சீர்படுத்தல் – முன்பள்ளி தொடர்பான பல குறைபாடுகள் தீர்க்கப்படும்

-கஜிந்தன்- இலங்கையிலுள்ள முன்பள்ளிக் கல்வி முறையைச் சீர்படுத்தி, அதனை ஒரே தரத்தின் கீழ் கொண்டுவருவதற்குத் தற்போதைய அரசாங்கம் வரலாற்றுச் சிறப்பான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதில் விசேட அக்கறையினை ...

Read moreDetails

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து பயணிப்பதில் – தமிழ் மக்கள் கூட்டணிக்கு எந்த சிக்கலுமில்லை

-சட்டத்தரணி மணிவண்ணன்- இலங்கை தமிழரசுக் கட்சியுடன் தமிழ் மக்கள் கூட்டணி இணைந்து பயணிப்பதில் எந்த சிக்கலுமில்லையென தெரிவித்த அக் கூட்டணியின் உப செயலாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ...

Read moreDetails

கிறிஸ்தவ மதகுரு மீது தாக்குதல் : 06 பொலிஸாருக்கு விளக்கமறியல்!

கிறிஸ்த்தவ மதகுரு மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 6 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கம்பஹா பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவில் பணியாற்றும் 6 ...

Read moreDetails

கால்நடைகளை கடத்தியவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

-ஒருவர் காயம், 4 பேர் தப்பியோட்டம்- சட்டவிரோதமான முறையில் கால்நடைகளை கடத்த முயன்ற கும்பல் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் ...

Read moreDetails

புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைபு – பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தொடர்ந்து வைத்திருக்கும் சதி?

புதிய பயங்கரவாத தடைச்சட்ட வரைபு நடைமுறையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்தும் பேணுவதற்கான ஒரு இழுத்தடிப்பு உத்தியாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக தமிழரசுக் கட்சியின் செயலாளரும், ஜனாதிபதி ...

Read moreDetails

எல்லை நிர்ணய குழு மீள் நியமனம் – மாகாணசபைத் தேர்தலை சாத்தியமற்றதாக்கிவிடும்

எல்லை நிர்ணயம் தொடர்பில் ஆராய்வதற்கு மீண்டும் ஒரு குழுவை நியமித்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது சாத்தியமற்றதாக அமையும். பாராளுமன்றத்தால் புதிதாக நியமிக்க உத்தேசிக்கப்பட்ட குழுவில் முன்னிலையாகி எல்லை ...

Read moreDetails
Page 165 of 582 1 164 165 166 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.