Tag: srilanka News

காணாமல்போனோர் விவகாரம், மனித புதைகுழி அகழ்வு – வெளிப்படையோடு அரசு செயலாற்றும்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி--சர்வதேச ஒத்துழைப்புக்கள் கிடைத்துள்ளது--தமிழ் அரசியல் தலைமைகளின் முழுமையான ஒத்துழைப்பு வேண்டும்- காணாமல்போனோர் விவகாரம், மனித புதைகுழி விவகாரத்தில் வெளிப்படையாகவே செயற்படுகிறோம். இவ்விடயத்தில் ...

Read moreDetails

கட்சியின் ஆலோசனையை ஏற்க மறுப்பதால் – சிறீதரனை பதவி நீக்குவதற்கு தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக் ...

Read moreDetails

புதிய சட்ட வரைபு மிகவும் ஆபத்தானது!

-பாதுகாப்புத் துறைக்கு அதீத அதிகாரம்- தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்பட உள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்ந்தும் ...

Read moreDetails

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய ...

Read moreDetails

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன – பணி இடைநிறுத்தம்

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும், பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பணி இடைநிறுத்தம் ...

Read moreDetails

22 நாட்களில் 194,553 சுற்றுலாப் பயணிகள்!

2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 22 நாட்களுக்குள் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அக்காலப்பகுதியில் ...

Read moreDetails

தவறான முடிவெடுத்து யுவதி மரணம்!

மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது. இவரது சடலம் மீட்கப்பட்டதையடுத்து, கடந்த ...

Read moreDetails

விபத்தில் தூக்கி வீசப்பட்ட பொலிஸார் : தப்பிச் சென்ற லொறி சாரதி!

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி ...

Read moreDetails

குசால் மெண்டிஸ் அதிரடி – இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களில் விளையாடுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் ...

Read moreDetails

வீடு புகுந்து ரூ.16 மில்லியன் பெறுமதியான நகை, பொருட்கள் கொள்ளை!

கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து சுமார் 16 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடித்த பெண் ஒட்பட 6 சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் ...

Read moreDetails
Page 167 of 582 1 166 167 168 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.