Tag: srilanka News

நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தும் – மக்கள் குடியேறாத நிலையில் நாட்டில் பல வீட்டுத்திட்டங்கள்!

நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தும் மக்கள் குடியேற்றப்படாத பல வீட்டுத் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் காணப்படுவதாக கூறியுள்ள வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க, அதற்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு ...

Read moreDetails

பல்வகை போக்குவரத்து மத்திய நிலையமாக மாறும் ராகம நகரம்

ராகம நகரத்தில் பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். அந்நகரத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக பாராளுமன்றில் ...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்புப் பணிகளில் இருந்து அரசாங்கம் பின்வாங்காது

-எதிர்க்கட்சிகளின் கூச்சல் கணக்கிலெடுக்கப்படாது- கல்வி மறுசீரமைப்பு பணிகளை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதிகளை செய்தாலும், அந்தப் பணியிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது என அமைச்சர் வசந்த சமரசிங்க ...

Read moreDetails

வடக்கு உள்ளிட்ட இடங்களில் – திங்கள் முதல் நெல் கொள்வனவு

-கமத்தொழில் அமைச்சர் அறிவிப்பு- வடமாகாணம் உள்ளிட்ட இடங்களில் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ.லால்காந்த ...

Read moreDetails

போர்ட் சிட்டியின் முதலாவது சொகுசு குடியிருப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்

-அடுக்குமாடி குடியிருப்புகள் 500,000 டொலராம்- கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்தின் முதலாவது குடியிருப்புத் திட்டமான 'பே ஒன் ரெசிடென்சஸ்' நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து ...

Read moreDetails

கிளி பிடித்து விற்ற இருவருக்கு தண்டம்

காலி - உரகஸ்மன்ஹந்திய பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 10 கிளிகளை விற்பனை செய்ய முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர். வனஜீவராசிகள் ...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய நபர் : விசாரணையில் அம்பலமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்துடன் தொடர்புடையவர் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு ...

Read moreDetails

‘உங்களால் முடிந்தால்’ பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவாருங்கள்!

-எதிர்க்கட்சிக்கு அமைச்சர் நளிந்த நேரடி சவால்- இயலும் என்றால் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபையில் சமர்ப்பித்துக் காட்டுங்கள் என்று ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும், அமைச்சருமான நளிந்த ...

Read moreDetails

சில முதலாளிகள் இலாபமீட்டவே – அரிசி இறக்குமதியினை தனியார் மேற்கொள்ள அனுமதியளிக்கின்றது

ஒரு சில முதலாளிகள் இலாபம் ஈட்டுமுகமாகவே அரசாங்கம் அரிசியை தனியார் இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக வவுனியா மாவட்ட ஆலை உரிமையாளர் சங்கத்தலைவர் சி.விவேகானந்தன் குற்றம்சாட்டியுள்ளார். மேற்படி விடயம் ...

Read moreDetails

சுகாதார நடைமுறைகளினை மீறிய – 19 பேருக்கு 440,000 ரூபா தண்டம்!

-க.கனகராசா- பட்டத் திருவிழாவின் போது சுகாதார நடைமுறைகளினை மீறிய 19 உணவு கையாளும் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று எச்சரிக்கையுடன் 440,000 ரூபா தண்டம் ...

Read moreDetails
Page 168 of 582 1 167 168 169 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.