Tag: srilanka News

நச்சுப்பாம்புகள் குறித்து அவதானமாக இருங்கள்

-த.அம்பிகாவதி- வடமராட்சி கிழக்கில், மாமுனை தொடக்கம் கட்டைக்காடு வரையிலான கடற்கரை வீதியோரங்களில் நச்சுப்பாம்புகள் அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், அவதானமாக நடந்துகொள்ளுமாறு அப்பகுதி பிரதேசசபை உறுப்பினர் மக்களிடம் கோரியுள்ளார். வடமராட்சி ...

Read moreDetails

யாழில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை

-இ.கலைஅமுதன்- யுனிசெப் நிதியுதவியுடன் சொண்ட் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் சமூக ஒற்றுமைக்கான பொறுப்பான டிஜிட்டல் சமூக திட்டத்தின் கீழ் வடமாகாணத்தினைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை ...

Read moreDetails

குடத்தனையில் விபத்து : மூவர் காயம்

-அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு, குடத்தனை வலிக்கண்டி பகுதியில் நேற்று காலை இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மூவர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த ...

Read moreDetails

கிளிநொச்சியில் போதைப் பொருட்கள் தொடர்பில் – 582 வழக்குகள் பதிவு!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு கெரோயின்,ஐஸ்,குஷ் மற்றும் கஞ்சா போதைப் பொருட்கள் தொடர்பில் 582 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 547 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

பிரஜாசக்தி திட்டத்தில் – ஆளும் தரப்பின் அரசியல் செல்வாக்கு : மக்களிடையே விமர்சனங்கள் அதிகரிப்பு

பிரஜாசக்தி திட்டத்தில் முழுக்க முழுக்க ஆளும் தரப்பின் கட்சி அரசியல் செல்வாக்கு காணப்படுவதாக குற்றம்சாட்டியுள்ள சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு.சந்திரகுமார் அதிகாரிகள் சுற்று நிருபத்தை நடைமுறைப்படுத்த ...

Read moreDetails

பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட துவிச்சக்கரவண்டி திருட்டு

-த.சுபேசன்- சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலைப் பகுதியில் அரச உத்தியோகத்தர் ஒருவருடைய துவிச்சக்கரவண்டி நேற்று முன்தினம் திருடப்பட்டுள்ளது. கிளிநொச்சிப் பகுதிக்கு கடமைக்கு செல்வதற்காக மீசாலை புகையிரத நிலையப் ...

Read moreDetails

நெடுந்தீவு இறங்குதுறையை புனரமைக்க – நெதர்லாந்து ஒத்துழைக்க வேண்டும்

-வட மாகாண ஆளுநர் கோரிக்கை- -கஜிந்தன்- நெடுந்தீவு இறங்குதுறை புனரமைப்புக்கு நெதர்லாந்து அரசாங்கம் தனது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என அந்நாட்டு தூதுவர் வீபே டி போரிடம் ...

Read moreDetails

சட்டவிரோத சொத்துக்குவிப்பு : இவ்வருடம் 65 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

-பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்- இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் முறைகேடான விதத்தில் சொத்துக்களை ஈட்டிய 65 சந்தேகநபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உதவி பொலிஸ் ...

Read moreDetails

இந்தியாவிற்கு பயணமாகும் – நாமல் உள்ளிட்ட குழுவினர்

இந்திய குடியரசு தின நிகழ்வுக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட சில எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அழைப்பு விடுக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ...

Read moreDetails

ஐ.நா பிரதிநிதிகளுடன் பிரதமர் பேச்சுவார்த்தை

பிரதமரின் சுவிட்சர்லாந்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூவை டாவோஸில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். குறித்த கலந்துரையாடலின் ...

Read moreDetails
Page 173 of 582 1 172 173 174 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.