Tag: srilanka News

ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற வயோதிபர்களுக்கு நடந்த விபரீதம்!

ஏ.ரி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்க வரும் வயோதிபர்களை ஏமாற்றி பணம் பறித்த சந்தேக நபர் ஒருவர் தெற்கு களுத்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்டவர் அநுராதபுரம் - கெப்பித்திகொல்லேவ ...

Read moreDetails

1600 கிலோ பீடி இலைகள் பறிமுதல்!

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணிக்கு அருகிலுள்ள சல்லித் தோப்பு கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காகப் படகில் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த 1,600 கிலோ பீடி இலை மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவம் ...

Read moreDetails

யாழ்ப்பாணத்தை புத்தாக்கம், வர்த்தகத்தின் ஒரு உந்துசக்தியாக முன்னிறுத்த வேண்டும்!

-வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்- யாழ்ப்பாணத்தை இலங்கையின் பொருளாதாரத்தில் வெறுமனே ஒரு பங்காளராக மட்டுமல்லாமல், புத்தாக்கம் மற்றும் வர்த்தகத்தின் ஒரு உந்துசக்தியாக முன்னிறுத்துவதே எமது கூட்டு இலக்காகும். ...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலை – தேசிய வைத்தியசாலையாக தரமுயர்வு!

-பாராளுமன்ற சுகாதாரக் குழு தீர்மானம்- -கஜிந்தன்- யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் தற்போதைய சேவைகள் மற்றும் எதிர்காலத்தில் விரிவுபடுத்த வேண்டிய சேவைகள் தொடர்பான விடயங்கள், பாராளுமன்ற சுகாதார மேற்பார்வைக் ...

Read moreDetails

யாழில் புனரமைக்காத வீதி : பரிதாபமாக பறிபோகும் உயிர்கள்!

யாழ்ப்பாணம் - உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாத காரணத்தால் நான்கு உயிர்கள் பறிபோனதாக, மானிப்பாய் பிரதேச சபையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது. இது குறித்து உறுப்பினர்களான ...

Read moreDetails

இலஞ்சம், ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார் அனுஷ பெல்பிட்ட!

முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார். நான்கு கோடியே அறுபது இலட்சம் (46 மில்லியன்) ...

Read moreDetails

நுவரெலியாவில் வரலாறு காணாத – துகள் உறைபனி!

நுவரெலியாவில் இன்று வெள்ளிக்கிழமை பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனுடன் கடும் குளிரான காலநிலையும் நிலவி வருவதால், ...

Read moreDetails

ஜனாதிபதிக்கு முன்னாள் சபாநாயகர் அனுப்பிய கடிதம்!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ...

Read moreDetails

இனிவரும் நாட்களில் தங்கத்தின் விலை வரலாறு படைக்கும்!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 4,900 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது. தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,955.74 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ...

Read moreDetails

யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்படும் T20 உலகக் கிண்ணம்!

T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி ...

Read moreDetails
Page 173 of 584 1 172 173 174 584
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.