Tag: srilanka News

சட்டவிரோத கடற்றொழிலுக்கு எதிராக – அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

-துரைராசா ரவிகரன் எம்.பி- சட்டவிரோத கரைவலைத் தொழில் முறையை ஊக்கப்படுத்தியோருக்கெதிராக தற்போதைய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். நாடாளுமன்ற ...

Read moreDetails

ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் குறித்த விபரங்கள் இல்லை : வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலக பதில் வியப்பளிக்கின்றது!

-கஜிந்தன்- வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வன ஜீவராசி திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரம் எதுவும் இல்லை என வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் தகவல் வழங்கியுள்ளதாக ...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவையில் இருந்து – சிறீதரன் உடனடியாக விலக வேண்டும்

-தயாசிறி ஜயசேகர எம்.பி- அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ...

Read moreDetails

தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் – பாடசாலை மாணவர்கள்!

-வைத்தியர் யசோமா வீரசேகர- நாட்டில் கடந்த வருடம் புதிதாக அடையாளம் காணப்பட்ட தொழுநோயாளிகளில் சுமார் 10 வீதம் பேர் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் என தொழுநோய் ...

Read moreDetails

ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்சிகளை பதிவு செய்து கொள்வதற்கான சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஆராய்ந்து, 1981 ஆம் ஆண்டின் 01 ஆம் ...

Read moreDetails

யாழில் துவிச்சக்கர வண்டியால் தவறி விழுந்தவர் பலி!

-சி.ஜெகதீஸ்வரன்- தெல்லிப்பழை – 8ம் கட்டை சந்தியில் துவிச்சக்கர வண்டியிலிருந்து தவறி விழுந்த முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த திங்கட்கிழமை காங்கேசன்துறை வீதியில் துவிச்சக்கர ...

Read moreDetails

இலங்கைக்கு நூறு மின்சார பேருந்துகளை வழங்கும் சீனா!

இலங்கைக்கு 100 அதிநவீன மின்சார பேருந்துகளை வழங்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர்  கி ஷென் ஹொங் கூறியுள்ளார். எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய ...

Read moreDetails

சிறுமி டினோஜாவின் மரணம் குறித்த விசாரணை நடக்கிறது

-சுகாதார அமைச்சர் நளிந்த விளக்கம்- முல்லைத்தீவு – மாஞ்சோலை வைத்தியசாலையில் உயிரிழந்த சிறுமி குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் வடமாகாண சுகாதாரசேவை அலுவலகம் ஊடாக விசாரணைகள் இடம்பெற்று ...

Read moreDetails

சட்டமா அதிபரை நீக்குவதா? – அமைச்சரவையில் அப்படி ஒன்றும் பேசப்படவில்லை

சட்டமா அதிபாரை பதவி நீக்குவது தொடர்பில் அமைச்சரவையில் எவ்வித கலந்துரையாடல்களும் நடைபெறவில்லை என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறியுள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ...

Read moreDetails

2025ம் ஆண்டில் மட்டும் – 23 ஆயிரத்து 307 கிராம் போதைப் பொருள் மீட்பு

2025ம் ஆண்டில் சுமார் 23 ஆயிரம் கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். 'தேசிய ஒற்றுமைக்கான தேசிய நடவடிக்கையின் ...

Read moreDetails
Page 174 of 582 1 173 174 175 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.