Tag: srilanka News

அரசியல் கைதிகள் விடுதலை மிக விரைவில் சாத்தியமாகும்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார- பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 20 வருடங்களுக்கும் மேலாக தண்டணை அனுபவிப்போரின் தண்டணைகளை தளர்த்துவது தொடர்பான ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன ...

Read moreDetails

யாழ்ப்பாண மக்களின் நம்பிக்கை வீணாகாது

-பொங்கல் நாளில் உறுதியளிக்கிறேன் - ஜனாதிபதி அநுர--சகல இன மக்களும் கௌரவமாக வாழும் நாடு உருவாகும்--இனவாதம், இனவாதிகள் தோற்ற ஆண்டாக இந்த ஆண்டு மாறும்- -சொ.வர்ணன்- யாழ்ப்பாண ...

Read moreDetails

பால் தேநீரின் விலையில் திடீர் மாற்றம்!

ஜனவரி 16 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் ...

Read moreDetails

யாழ்ப்பாண பொங்கல் விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி!

சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக யாழ்ப்பாண சுற்றுலா சபையினால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். ...

Read moreDetails

இன்றைய வானிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையின்றிய சீரான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களிலும் ...

Read moreDetails

யாழில் பெண்ணை கைது செய்ய இராணுவத்தினருடன் சென்ற பொலிஸார்!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பெண் ஒருவரை கைது செய்வதற்கு சென்றவேளை அங்கு பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருடன் பொதுமக்கள் முறுகலில் ஈடுபட்டனர். வழக்கு ...

Read moreDetails

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் கத்தி வெட்டு!

யாழ். போதனா வைத்தியசாலையில் நிறை போதையில் சிகிச்சை பெற வந்தவர், பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுடன் முரண்பட்டு கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவருகின்றது. இச் சம்பவம் ...

Read moreDetails

மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு அச்சுறுத்தல்!

பதுளை மாவட்ட தொழில் திணைக்கள அலுவலகத்துக்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மின்னஞ்சல் இன்று புதன்கிழமை காலை 09.24 மணியளவில் பதுளை மாவட்ட ...

Read moreDetails

13 நாட்களில் 82 பேர் உயிரிழப்பு!

2026 ஆம் ஆண்டின் கடந்த 13 நாட்களில் 77 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா ...

Read moreDetails

சட்டவிரோதமான புறாக்களுடன் நெடுந்தீவில் மூவர் கைது!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட விலை உயர்ந்த புறாக்களுடன் மூவர் நெடுந்தீவில் கைது செய்யப்பட்டனர். சுமார் 237 விலை உயர்ந்த புறாக்களை இந்தியாவில் இருந்து இரகசியமான முறையில் ...

Read moreDetails
Page 196 of 582 1 195 196 197 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.