Tag: srilanka News

மியன்மாரிலிருந்து 500 மெற்றிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கல்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிப்பதற்காக மியன்மாரிலிருந்து 500 மெற்றிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. குறித்த அரிசி கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, அந்நாட்டின் யங்கோன் துறைமுக ...

Read moreDetails

கொழும்பு வைத்தியசாலையில் ரணிலுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்களிடம் புலனாய்வுப் பிரிவு விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சையளித்த ஐந்து வைத்தியர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு, வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது. கடந்த சில ...

Read moreDetails

தரம் – 6 அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஜனவரி 25 வரை ஏற்றுக்கொள்ளப்படும்

2025 ஆம் ஆண்டுக்கான தரம் - 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டுக்கான தரம் - 6 பாடசாலை அனுமதிக்கான மேன்முறையீட்டு விண்ணப்பங்களை ...

Read moreDetails

அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் பெற ‘டிஜிட்டல் அட்டை’

அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்காக டிஜிட்டல் அட்டை முறையை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையில் டிஜிட்டல் அட்டை ...

Read moreDetails

யாழ். பிரபல நகைக்கடையில் – 2 கிலோ தங்கம் திருடிய பெண் ஊழியர் கைது!

யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் 10 கோடி ரூபாய் பெறுமதி மதிக்கத்தக்க 2 கிலோ கிலோ கிராம் தங்க நகைகளை திருடிய இளம் பெண் ஒருவர் ...

Read moreDetails

அரச ஊழியர்களுக்கு 15,000/= முற்பணம்

அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் தொடர்பான தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, ஊழியர் ஒருவருக்கு தைப்பொங்கல், ரமழான், சிங்கள -தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் நத்தார் போன்ற ...

Read moreDetails

மாணவர்களுக்கு 6,000/= கற்றல் உபகரண கொடுப்பனவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக, ஒரு பிள்ளைக்கு 6,000 ரூபாய் வீதம் கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் ...

Read moreDetails

மிட்டாயில் துணிகளுக்குப் பயன்படுத்தும் சாயம் – நீர்வேலியில் சிறுவர்களின் உயிருடன் விளையாடிய நிறுவனங்களுக்கு தண்டம்

யாழில் துணிகள் மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றிற்கு நிறமூட்ட பயன்படுத்தும் நிறமூட்டியை சேர்த்து சிறுவர்கள் விரும்பி உண்ணும் இனிப்பு மிட்டாய்களை தயாரித்த நிறுவனங்களுக்கு 252,000 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. ...

Read moreDetails

பிரதமர் ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஜனவரி 22, 23 இல் பாராளுமன்றில் விவாதம்

கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை, எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு ...

Read moreDetails

ஹெரோயினுடன் யாழில் இருவர் கைது!

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், யாழ்.நகரை அண்மித்த பகுதிகளில் இருவரை கைது செய்தனர். ...

Read moreDetails
Page 199 of 582 1 198 199 200 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.