Tag: srilanka News

ஈழ தமிழர் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்..

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  இலங்கையில் தற்போது ...

Read moreDetails

கசிப்பு அருந்திய 5 பேர் பலி, இருவர் வைத்தியசாலையில்! பெண் ஒருவர் கைது

வென்னப்புவ - தம்பறவில பிரதேசத்தில் இன்று காலை 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  ...

Read moreDetails

கோவில் துப்புரவு செய்தபோது பாம்பு கடித்ததில் இளைஞன் பலி!

கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.  சம்பவத்தில் அதே ...

Read moreDetails

தையிட்டி விகாரை விடயத்தில் நீதிமன்றம் ஊடாக மனித உரிமை மீறல்!

-செர்ணலிங்கம் வர்ணன்- -மல்லாகம் நீதிமன்றத்தில் அம்பலப்படுத்தப்பட் பொலிஸ் அராஜகங்கள்-பொலிஸாருக்கு சட்ட ரீதியான சாட்டையடி கொடுத்த சட்டத்தரணிகள் தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மீது பொலிசார் ...

Read moreDetails

அரச வைத்தியசாலைகளில் – தரமான உணவு!

அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தரமான, போஷாக்கு நிறைந்த மற்றும் சுவையான உணவு வேளையை வழங்கும் நோக்கில் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு ...

Read moreDetails

தரம் 6 மாணவர்களுக்கான முறையான கல்வித் திட்டம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை

2026 ஆம் ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், தரம் 6 மாணவர்களுக்கான முறையான கல்வித் திட்டம் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என அதிபர்கள் சங்கத்தின் பொதுச் ...

Read moreDetails

வெடுக்குநாறிமலை ஆலயத்தின் நிலம், பாதையை விடுவித்துத் தர வேண்டும்!

-வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை- வவுனியா – நெடுங்கேணி, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்துதருமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கு ...

Read moreDetails

வௌிநாட்டு பணவனுப்பல் மூலம் அதிக வருமானம்!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் மூலம் 2025 ஆம் ஆண்டில் 11 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக வௌிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை ...

Read moreDetails

தேங்காய் எண்ணெயின் விலை சடுதியாக அதிகரிப்பு!

சந்தையில் கடந்த இரண்டு வாரங்களில், தேங்காய் எண்ணெய் போத்தலின் விலை சுமார் 100 ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. அதேநேரம், மரக்கறி எண்ணெயின் விலையும் ...

Read moreDetails

சட்டவிரோத மதுபானத்துடன் பெண் கைது!

மீரிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பஜங்கொட பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீரிகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் ...

Read moreDetails
Page 201 of 582 1 200 201 202 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.