Tag: srilanka News

யாழில் கிணற்றில் இருந்து சடலம் மீட்பு!

-கஜிந்தன்- யாழில் கிணறு ஒன்றில் இருந்து குடும்பஸ்தர் நேற்று சடலமாக மீட்கப்பட்டார். உடுவில் - மல்வம் பகுதியைச் சேர்ந்த ஞானசீலன் ரெஜித்டிலாஸ் (வயது-40) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு ...

Read moreDetails

சுகாதாரப்பணி உதவியாளர் நியமனம் – பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை வேண்டும்

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் நாட்டில் உள்ள எட்டு மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் சுகாதார பணி உதவியாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், ...

Read moreDetails

ஒற்றையாட்சி முறை திணிக்கப்பட்டால் – ஈழப் போராட்டம் புதுப்பிக்கப்படும்

ஒற்றையாட்சி ஆட்சி முறையைத் திணிக்க இலங்கை அரசு எடுக்கும் எந்தவொரு முயற்சியும் புதுப்பிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று தமிழக கட்சி ஒன்று ...

Read moreDetails

விபத்தில் சிக்கி முதியவர் பலி – சாவகச்சேரியில் சம்பவம்

-கஜிந்தன்- துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார். மட்டுவில் கிழக்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த அருணாசலம் சத்தியசீலன் (வயது-75) என்பவரே உயிரிழந்தார். இது குறித்து ...

Read moreDetails

இந்தக் குரங்கை ஏன் என் பக்கத்தில் அமர்த்தினீர்கள்?

-அர்ச்சுனாவால் கஜேந்திரகுமார் கதறல்- -கஜிந்தன்- தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை அர்ச்சுனா எம்.பி திரும்பி கூட பார்க்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ...

Read moreDetails

முனீஸ்வர ஆலய அனுமதியோடே – எல்லைக் கல் நாட்டப்பட்டது

-சொ.வர்ணன்- முனீஸ்வரர் ஆலயத்தின் அனுமதியுடனே தொல்லியல் திணைக்களத்தினால் எல்லைக் கல் நாட்டப்பட்டதாக தொல்லியல் திணைக்களத்தின் யாழ். மாவட்ட அதிகாரி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் ...

Read moreDetails

தீவக அபிவிருத்தி நிதி – 250 மில். திரும்புகிறது

-மீளப் பெறப்படும் என்கிறார் அமைச்சர்- -சொ.வர்ணன்- யாழ். மாவட்டத்தின் தீவகப் பகுதிகளின் வீதி அபிவிருத்திக்கு என ஒதுக்கிய சுமார் 250 மில்லியன் ரூபாய் உரிய காலப் பகுதியில் ...

Read moreDetails

துன்னாலை பகுதியில் – எலிக் காய்ச்சலால் குடும்பஸ்தர் மரணம்

-சி.ஜெகதீஸ்வரன்- வடமராட்சி துன்னாலைப் பகுதியில் எலிக் காய்ச்சல் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் துன்னாலை தெற்கு, வேம்படிப் பகுதியைச் சேர்ந்த சிங்கராஜா சிவராஜசிங்கம் (வயது-66) ...

Read moreDetails

கைநாட்டு என விழித்த அர்ச்சுனா : நீ கால்நாட்டா? சிறீதரன் கேள்வி

-ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் ரகளை- -கஜிந்தன்- நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரனுக்கும் இடையே யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தா கைதானார்!

தனிப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். திட்டமிட்ட குற்றச் செயல்களில் ...

Read moreDetails
Page 229 of 582 1 228 229 230 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.