Tag: srilanka News

நெடுநாள் மீன்பிடிப் படகு சிக்கியது!

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உள்நாட்டு நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்று தென்கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது. கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த நெடுநாள் ...

Read moreDetails

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு இன்று 23 ஆம் திகதி முதல் 2026 ஜனவரி 4 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 2026 ...

Read moreDetails

ஒவ்வாமையால் 12 வயதுச் சிறுமி உயிரிழப்பு – உறவினர்கள் மத்தியில் பெரும் சந்தேகம்!

முல்லைத்தீவு மாவட்டம், சிலாவத்தை பகுதியில் வசித்து வந்த 12 வயதுடைய சிறுமி ஒவ்வாமை பாதிப்புக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது. நேற்றுமுன்தினம் ...

Read moreDetails

இலங்கைக்குள் நுழைந்த – 12 இந்திய மீனவர்கள் கைது!

சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 'தனுஷ்கோடி ...

Read moreDetails

இலங்கைக்கான நிவாரணத்தை அறிவித்தது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான திட்டமொன்றை இந்தியா அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக ...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, வரலாற்றில் ...

Read moreDetails

அர்ச்சுனாவுக்கு பிடியாணை : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு ...

Read moreDetails

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் – கால அவகாசம் டிசம்பருடன் நிறைவு

அஸ்வெசும – நலன்புரி நன்மைகள் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கும் அனைவரும் தங்கள் தகவல்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவுக்கு வருவதாக ...

Read moreDetails

திருத்தப்பட்ட வரவு – செலவுத் திட்டம் குறித்த சுற்றுநிருபம் வெளியானது

டித்வா பேரிடர் நிவாரணங்களுக்காக திருத்தப்பட்ட வரவு - செலவுத்திட்டம் தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டது. மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்மொழியப்பட்ட நிவாரணங்கள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய புதிய ...

Read moreDetails

வெளிநாடு செல்வோர் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது!

-வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்- 2025ம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வெலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதனுடன், ...

Read moreDetails
Page 242 of 584 1 241 242 243 584
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.