Tag: srilanka News

கல்வித்துறை சிக்கல்கள் தொடர்பில் – தொழிற்சங்கக் கூட்டமைப்பு பிரதமருடன் விசேட சந்திப்பு

கல்வித்துறையில் தற்போது எழுந்துள்ள பல்வேறு சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் ஆசிரியர் - அதிபர் தொழிற்சங்கக் ...

Read moreDetails

மருத்துவ இயந்திரக் கொள்வனவு – பாரிய முறைகேடென சந்தேகம்!

-கதிரியக்கத் தொழில்நுட்பவியலாளர் சங்கம்- மேல் மாகாண சபையினால் கம்பஹா மற்றும் அவிசாவளை வைத்தியசாலைகளுக்கு மருத்துவ இயந்திரங்களைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் பாரிய முறைகேடுகள் இடம்பெறுவதாகக் கதிரியக்கத் தொழில்நுட்பவியலாளர் ...

Read moreDetails

டித்வா புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக – வீடமைப்பு தொகுதிகள்!

-அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவிப்பு- டித்;வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடமைப்புத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் ...

Read moreDetails

பண்டிகை காலத்தை முன்னிட்டு – 2,300 பொதுச் சுகாதார பரிசோதகர்கள் பணியில்!

பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில் சுமார் 2,300 பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நாடு முழுவதும் சோதனை நடவடிக்கைளை முன்னெடுத்தனர். நுகர்வோருக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவு ...

Read moreDetails

மட்டு. மாநகரசபையின் வரவு – செலவுத் திட்டம் : 19 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

-தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்- மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் அமர்வு நேற்று நடைபெற்றது. மாநகரசபை முதல்வர் சிவம் ...

Read moreDetails

போதைப் பொருளை பொதி செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கைது!

ஒரு பாடசாலையின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 'ஐஸ்' போதைப்பொருளை பொதி செய்த குற்றச்சாட்டில் பாடசாலையின் விளையாட்டு ஆசிரியர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக செவனகல பொலிஸார் தெரிவித்தனர். ...

Read moreDetails

யாழில் ஐஸுடன் இரு இளைஞர்கள் கைது!

-க.சபேஷன், கஜிந்தன், செ.கபிலன், பா.பிரதீபன்- யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் மூத்த விநாயகர் கோயில் பகுதியில் 2 கிராம் ...

Read moreDetails

யாழில் பத்திரிகை படிக்கச் சென்றவர் – மயங்கி வீழ்ந்து உயிரிழப்பு

-சி.ஜெகதீஸ்வரன்- உரும்பிராய்ப் பகுதியில் அயல் வீட்டிற்கு பத்திரிகை படிக்கச் சென்ற வயோதிபர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் உரும்பிராய் தெற்கு செல்வாபுரம் பகுதியைச் சேர்ந்த மூக்கன் ...

Read moreDetails

‘டித்வா’ சூறாவளியால் – 4.1 பில்லியன் டொலர் உடமைகள் சேதம்

'டித்வா' சூறாவளியால் இலங்கைக்கு சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக உலக வங்கி குழுமத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேதம் இலங்கையின் மொத்த உள்நாட்டு ...

Read moreDetails

ஒற்றுமைப்படாத தமிழ்க் கட்சிகள் – கரைத்துறைப்பற்று என்.பி.பி வசமானது

-செ.சுமந்தன், பா.சதீஸ்- கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார். முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக ...

Read moreDetails
Page 243 of 582 1 242 243 244 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.