Tag: srilanka News

இடர்முகாமைத்துவத் திட்டம் தோல்வி அடைந்திருக்கிறது

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கவலை- இலங்கையில் நடைமுறையில் உள்ள இடர்முகாமைத்துவ திட்டம் தோல்வி கண்டிருக்கும் நிலையில், அதனை மாற்றியமைத்து சமகாலத்திற்கு ஏற்றால்போல் இடர்முகாமைத்துவ திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய ...

Read moreDetails

அரசியல்வாதிகள் பயன்படுத்திய ஜனாதிபதி நிதியத்தை – மக்களுக்கான நிதியமாக அரசாங்கம் மாற்றியுள்ளது

ஜனாதிபதி நிதியம் மக்களின் நிதியம் என்றும், அது மக்களுக்குச் சொந்தமானது என்ற உணர்வை ஏற்படுத்த அரசாங்கம் விசேட முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக கூறியிருக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரம் ...

Read moreDetails

பேஸ்புக் களியாட்டம் – சந்தேகநபர்கள் 28 பேருக்கும் பிணை

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்றில் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்ட 28 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் ...

Read moreDetails

பேரிடர் நிவாரணம் தொடர்பில் – ஜனாதிபதியின் கருத்துக்களில் வேறுபாடுகளை காண்கின்றோம்

பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் தொடர்பில் ஜனாதிபதியின் பாராளுமன்ற கருத்துக்கும், மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் குறிப்பிடும் கருத்துக்களுக்கும் இடையே பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுவதாக கூறியுள்ள நாடாளுமன்ற ...

Read moreDetails

பணத்திற்காக பந்தயம் நடத்திய 13 பேர் கைது!

-11 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்- மஹரகம – பன்னிப்பிட்டிய வீதியில் பணத்திற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டிரு ந்த குற்றச்சாட்டில் கைதான 13 இளைஞர்களை எதிர்வரும் ...

Read moreDetails

சீரற்ற வானிலையால் வாழ்வாதாரப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள நன்னீர் மீனவர்கள் – நிலைமையை ஆராய்ந்த ரவிகரன் எம்.பி

அண்மைய சீரற்ற வானிலையால் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பின் அங்கத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு இதுவரை இழப்பீடுகளோ, நிவாரணங்களோ வழங்கப்படவில்லை ...

Read moreDetails

அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு ஆத்மசாந்திப் பிரார்த்தனை

டித்வா புயல் தாக்கத்தையடுத்து, நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு ஆத்மசாந்தி வேண்டியும் , பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டியும் கோண்டாவில் சபரீச ...

Read moreDetails

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத சுண்டல் வியாபாரி : ரூ.30.000 அபராதம்

-க.கனகராசா- சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் உணவு கையாண்ட சுண்டல் வியாபாரிகளுக்கு 30 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட தொண்டைமானாறு செல்வச் ...

Read moreDetails

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III – ஆட்சேர்ப்புக்கான திறந்த போட்டிப் பரீட்சை

-க.கனகராசா- வடக்கு மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு ...

Read moreDetails

டெங்கு நுளம்பு பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 பேருக்கு – மூன்று இலட்சம் ரூபா அபராதம்!

-க.கனராசா- டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 வீடுகளின் உரிமையாளர்களுக்கு மூன்று இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டது. பருத்தித்துறை நகரசபை, அல்வாய், பொலிகண்டி பகுதிகளில் டெங்கு ...

Read moreDetails
Page 251 of 582 1 250 251 252 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.