Tag: srilanka News

பருத்தித்துறை நகரசபை வரவு – செலவுத் திட்டம் : ஒரு மேலதிக வாக்கினால் நிறைவேற்றம்

பருத்தித்துறை நகரசபையின் அமர்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு நகசபைத் தலைவர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது 2026 ...

Read moreDetails

‘டித்வா’ வெள்ள நிவாரணப் பணிக்கு எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு ஆதரவு!

டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இலங்கையில் 18 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு தனது மனிதாபிமான ...

Read moreDetails

அனர்த்தத்தின் பின்னர் டெங்கு பரவும் ஆபத்து – தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு எச்சரிக்கை!

நாட்டில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர், டெங்கு நோய் பரவும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் கபில ...

Read moreDetails

கிராம சேவகர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பு கொள்ள – தொ. இலக்கங்கள் அறிவிப்பு!

கிராமசேவகர்கள் மூலம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் உடனடியாக முறைப்பாடு செய்ய வேண்டிய தொடர்பு இலக்கங்களை அரசு அறிவித்துள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கங்கள் 1905 அல்லது ஜனாதிபதி செயலகம் ...

Read moreDetails

சிவப்பு பலூன்களை வெடிக்க வைத்து : வரவு – செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள காலி மாநகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நேற்று திங்கட்கிழமை இரண்டு வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. ...

Read moreDetails

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாட்டில் விசேட பொலிஸ் பாதுகாப்பு!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நகரங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் ...

Read moreDetails

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பொருளாதாரம் – 5.4 சதவீத வளர்ச்சி!

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.4 சதவீத நேர்மறையான வளர்ச்சி வேகத்தைப் பதிவு செய்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மூன்றாம் ...

Read moreDetails

கடல் ஆமையுடன் மூன்று பேர் கைது!

-சொ.வர்ணன்- பருத்தித்துறை - இன்பசிட்டி பகுதியில் கடலில் ஆமையை இறைச்சிக்காக எடுத்துச் சென்ற மூன்று பேர் நேற்று திங்கட்கிழமை காங்கேசன்துறை பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது ...

Read moreDetails

போதைப்பொருள் விற்பனை : கணவன், மனைவி உட்பட ஐவர் கைது!

-பா.சதீஸ்- முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, மூங்கிலாறு வடக்குப் பகுதியில் கணவன், மனைவி உட்பட 5 பேர் ஐஸ் போதைப்பொருளை வீட்டில் விற்பனைக்கு தயாராக வைத்திருந்த குற்றச்சாட்டில் நேற்று ...

Read moreDetails

யாழில் வந்திறங்கிய மலேசியா விமானம்!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணம் சர்வதேச நிலையத்திற்கு நேற்று திங்கட்கிழமை மாலை மலேசியாவில் இருந்து விமானமொன்று வந்தடைந்தது. மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து எரிபொருள் நிரப்புதல் ...

Read moreDetails
Page 252 of 582 1 251 252 253 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.