Tag: srilanka News

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவு

தற்போதைய அனர்த நிலைமை வரவிருக்கும் பண்டிகைக் காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான ஊட்டச்சத்து கொடுப்பனவை வழங்க திட்டமிட்டுள்ளதாக மகளிர் மற்றும் ...

Read moreDetails

பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சையை ஜனவரி 11 இல் நடத்த ஏற்பாடு

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை ஜனவரியில் இடம்பெறும் என பரீட்சை ஆணையாளர் இந்திகா குமாரி லியனகே ...

Read moreDetails

டிஜிட்டல் கொள்கைக்கான வரைபு – கல்விச் சீர்திருத்தத்தில் தாக்கம் செலுத்தும் வகையில் தயாரிக்கப்படுதல் வேண்டும்

-பிரதமர் ஹரிணி வலியுறுத்து- நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முழுமையான கல்விச் சீர்திருத்தத்திலும் தாக்கம் செலுத்தும் வகையில் டிஜிட்டல் கொள்கைக்கான வரைபு தயாரிக்கப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி ...

Read moreDetails

பேரிடரினால் 800 வரையான சமய ஸ்தலங்கள் பாதிப்பு!

பேரிடரினால் 800 வரையான சமய ஸ்தலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிதியமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார். தெல்தோட்டைப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் ...

Read moreDetails

அழிந்த நாட்டை கட்டியெழுப்ப நம்பிக்கையுடன் முயலுங்கள்

-இலங்கையர்களுக்கு பாப்பரசர் வேண்டுகோள்- டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு வத்திக்கான் ஆதரவளிக்குமென பாப்பரசர் பதினான்காம் லியோ உறுதியளித்துள்ளதாக கொழும்பிலுள்ள வத்திக்கான் தூதரகத்தின் பொறுப்பாளர் மொன்சிஞ்ஞோர் ரொபேர்டோ லூச்சினி ...

Read moreDetails

இலங்கையின் அபிவிருத்திக்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்கும்!

-அவுஸ். உதவி அமைச்சர் பிரதமரிடம் உறுதியளிப்பு- இலங்கை கல்வி முன்னுரிமைகள் மற்றும் விரிவான அபிவிருத்தி இலக்குகளை முன்கொண்டு செல்வதற்கு நம்பகமான பங்காளியாக அவுஸ்திரேலியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் ...

Read moreDetails

பேரனர்த்தத்தில் அரசியல் செய்வதை கைவிடுங்கள்

-எதிர்க்கட்சிகளிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா- இயற்கை பேரனர்த்தத்தை வைத்து அரசியல் செய்வதை கைவிடுமாறு எதிர்க்கட்சிகளிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். இயற்கை பேரழிவில், ...

Read moreDetails

அவசர கால சட்டத்தில் தேவையற்ற விதிமுறைகள் – உள்ளடக்கியதேன் : சாலிய பீரிஸ் கேள்வி!

கடந்த மாதம் நவம்பர் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட அவசர காலசட்டத்தில் உள்ளடங்கும் ஏற்பாடுகள் தற்போதைய இடர் நிலைமைக்கு பொருத்தமில்லாத விதிமுறைகள் காணப்படுகின்றன. கடந்த காலத்தைப்போன்று அந்த ...

Read moreDetails

டிசம்பர், ஜனவரியில் மீண்டும் புயல் உருவாகும் சாத்தியம்!

-காலநிலை நிபுணர்கள் எச்சரிக்கை- வடகிழக்கு பருவமழை தற்போது வலுவாகச் செயல்பட்டு வரும் நிலையில், வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள், அலை ...

Read moreDetails

புலிகளின் காலத்தில் அத்துமீறல் இல்லை!

-முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் - ரவிகரன் எம்.பி- தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்செயற்பாடுகள் இருக்கவில்லை. கடற்புலிகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்பை தமது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக ...

Read moreDetails
Page 260 of 582 1 259 260 261 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.