Tag: srilanka News

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்கான மக்கள் போராட்டத்தில் பொலிஸார் அராஜகம்!

-காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முரளிதரன்- -அன்ரனி திலக்- தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளை அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் பொலிஸார் ...

Read moreDetails

மானிப்பாய் கேளிமூலை வீதி புனரமைப்பு பணி ஆரம்பம்

-கஜிந்தன்- மானிப்பாய் மேற்கு கேளிமூலை முதலாம் ஒழுங்கை முழுமையாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது. பிரதேச சபையின் ஒரு மில்லியன் ரூபா நிதியில் இப்பணி முன்னெடுக்கப்படவுள்ளது. நேற்று காலை வட்டார ...

Read moreDetails

நுளம்புகள் பெருகக்கூடிய சூழலை வைத்திருந்த 30 பேருக்கு 3,00,000 ரூபா தண்டம்!

-க.கனகராசா- டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழலை வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்கள் 30 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பேரில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் தலா 10 ...

Read moreDetails

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மக்கள் நலன்புரி வேலைத்திட்டம்

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, கிளீன் சிறிலங்கா செயற்றிட்டம் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் என்பன இணைந்து நடாத்திய 'கி;ளீன் சிறிலங்கா – ஒருங்கிணைந்த ...

Read moreDetails

யாழ். மாவட்ட அரச அதிபருடன் ரவிகரன் எம்.பி. சந்திப்பு

-இ.கலைஅமுதன்- யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஆகியோருக்கு இடையில் நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்திய ...

Read moreDetails

மலையக மக்களை யாழ். தீவுப்பகுதிகளில் குடியமர்த்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்!

-கல்வி அபிவிருத்தி குழுமத்தின் காப்பாளர் சச்சிதானந்தன்- -த.சுபேசன்- இலங்கையின் மலையக மக்களை யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் உரிய வசதிகளுடன் குடியமர்த்துவது தொடர்பில் உரிய தரப்புக்கள் சிந்திக்க வேண்டும் ...

Read moreDetails

இலவச உர விநியோகத்துக்கான நடைமுறையில் தளர்வு ஏற்படுத்துமாறு விவசாயிகள் கோரிக்கை

-த.சுபேசன்- நெற்செய்கையாளர்களுக்கான இலவச உர விநியோகத்தில் உள்ள சில இறுக்கமான நடைமுறைகள் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். இது தொடர்பாக சிரமங்களை எதிர்நோக்கும் விவசாயிகள் கருத்துத் தெரிவிக்கையில்; ...

Read moreDetails

ரயில்வே திணைக்களத்தின் – அதிபராக பெண்களை உள்ளீர்க்க முடியும்

ரயில்வே திணைக்கள அதிபர்களை உள்ளீர்க்கும் வர்த்தமானியில் பெண்களும் உள்வாங்கப்படவேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. இவ்விடயம் குறித்து நேற்றையதினம் உயர்நீதிமன்றுக்கு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களத்தில் ...

Read moreDetails

ஜோர்ஜியாவில் நடைபெற்ற மனக்கணிதப் போட்டியில் யாழ். மாணவர்கள் சாதனை!

-க.கனகராசா- சர்வதேச மனக் கணிதப் போட்டி அண்மையில் ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்றது. இதில் யூசிமாஸ் யாழ்ப்பாணக் கிளையில் இருந்து 7 மாணவர்கள் சர்வதேச பங்குபற்றி சாதனை ...

Read moreDetails

யாழ்.மண்ணுக்குப் பெருமை தேடித் தந்த வைத்தியநிபுணருக்கு விசேட கௌரவம்

-செ.ரவிசாந்- அமெரிக்க சான்போட் மருத்துவக் கல்லூரியின் உலகப் புகழ்பெற்ற சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைப் பேராசிரியரும், கைதடி மண்ணைச் சேர்ந்த வைத்திய நிபுணருமான தவம் தம்பிப்பிள்ளை இந்த மாதம் ...

Read moreDetails
Page 259 of 582 1 258 259 260 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.