Tag: srilanka News

நுவரெலியா மாவட்டத்தில் – 1421 ஹெக்டர் மரக்கறிச் செய்கை அழிவடைந்தது

டித்வா பேரிடரினால் நுவரெலியா மாவட்டத்தில் 1421 ஹெக்டயர் மரக்கறி செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தலைமையிலான மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. டித்வா சூறாவளியால் விவசாயத் துறைக்கு ...

Read moreDetails

ஹிருணிகாவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கொழும்பு – சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ...

Read moreDetails

யாழ். இந்துக் கல்லூரியின் சிவலிங்கத்தை அதேநிலையில் பேணுமாறு நீதிமன்று அறிவுறுத்து

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சிவலிங்கத்தை அதே நிலையில் பேண வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்துக் கல்லூரி ஞானலிங்கேச்சரர் திருக்கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் கடந்த ஓகஸ்ட் ...

Read moreDetails

மீண்டும் விசமிகளால் உடைக்கப்பட்ட அணையா விளக்கு நினைவுத்தூபி!

யாழ்ப்பாணத்தின் செம்மணிப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்குப் போராட்ட நினைவுத்தூபி இனந்தெரியாத விஷமிகளால் மீண்டும் இன்று உடைத்தெறியப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இருள் நீங்கவும், வலிந்து ...

Read moreDetails

சர்வதேச சத்திரசிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவராக தமிழர் நியமனம்!

அமெரிக்க சான்போட் மருத்துவக் கல்லூரியின் உலகப் புகழ்பெற்ற சிறுநீரக மாற்றுச் சத்திரசிகிச்சைப் பேராசிரியரும், மருத்துவ நிபுணருமான தவம் தம்பிப்பிள்ளை, சர்வதேச சத்திர சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் புதிய ...

Read moreDetails

வடக்கு – கிழக்கு மக்களின் உணர்வுகளை நெஞ்சில் சுமந்து அரசியலில் ஈடுபட்டவர்

-அமரர் இராசதுரையின் அனுதாபச் செய்தியில் டக்ளஸ் தெரிவிப்பு- -கஜிந்தன்- கிழக்கு எமக்கு அளித்த மூத்த அரசியல் தலைவர்களுள் ஒருவரான செல்லையா இராசதுரையின் வாழ்வு நிறைவுற்றிருக்கிறது. சொல்லின் செல்வர் ...

Read moreDetails

தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் பதிவு செய்தல் செயற்றிட்டம் ஆரம்பம்

-ஞானத்தமிழ்- தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையினால் தெங்குப் பொருள் ஏற்றுமதியாளர்கள், விற்பனைத் தரகர்கள், கொள்முதல் செய்வோர் மற்றும் தென்னாந்தோட்ட உரிமையாளர்களுக்கான பதிவு செய்தல் பதிவைப் புதுப்பித்தல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு ...

Read moreDetails

தம்மை மீட்பதற்கு துரித நடவடிக்கை எடுத்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கடிதம்

-மொறட்டுவ பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கு ஆளுநரிடம் வழங்கினர்- -கஜிந்தன்- டித்வா பேரிடரின்போது புத்தளம் ஏ –12 வீதியில் பெருக்கெடுத்த கலா ஓயா வெள்ளத்தில் சிக்குண்ட பேருந்திலிருந்து மீட்கப்பட்ட ...

Read moreDetails

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் சஞ்சிகை வெளியீடு!

-கஜிந்தன்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கலைமலர் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு நாளை புதன்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் ...

Read moreDetails

சுன்னாகம் வாழ்வகத்தினால் – கண் பார்வையற்ற பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பம் கோரல்

-ஞானத்தமிழ்- சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியில் அமைந்துள்ள வாழ்வக நிறுவனத்தில் கண் பார்வையற்ற அல்லது குறைந்த பார்வையுடைய பிள்ளைகளை இலங்கையின் எப்பாகத்தில் உள்ளவர்களும் 2026 ஆம் கல்வியாண்டில் இணைத்துக் ...

Read moreDetails
Page 263 of 582 1 262 263 264 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.