Tag: srilanka News

இந்திய இராணுவ பொறியியல் பிரிவினால் பாலம் புனரமைப்பு!

-சு.பாஸ்கரன்- இலங்கை வந்துள்ள இந்திய இராணுவ பொறியியல் பிரிவினர் வெள்ள அனர்த்தத்தினால் சேதமடைந்த பாலங்களை இலங்கையின் பல பகுதிகளில் அமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், பரந்தன்- ...

Read moreDetails

அரச சேவையாளர்கள் அனைவரும் அமரும் கதிரைக்கு பாரமாக அல்லாமல், அதற்கு பெருமை சேர்க்க வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -க.கனகராசா- அரச சேவையை பெற்றுள்ள ஒவ்வொருவரும் தாம் அமரும் கதிரைக்குப் பாரமாக இல்லாமல் அந்தக் கதிரைக்குப் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் ...

Read moreDetails

மட்டு. நீதிமன்றில் நுழைந்த போலிச் சட்டத்தரணிக்கு 15 வரை விளக்கமறியல்!

மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதவான் நேற்று திங்கட்கிழமை உத்தரவிட்டார். ...

Read moreDetails

இரணைத்தீவு கடலட்டை பண்ணைகள் பெரும் அழிவு!

டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு கடலட்டை பண்ணையாளர்கள் முழமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இரணைத்தீவில் 103 ...

Read moreDetails

பொதுப் போக்குவரத்து டிசம்பருக்குள் இயல்பு நிலைக்கு

டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பொதுப் போக்குவரத்து சேவையை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நூறு வீதம் ...

Read moreDetails

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதி உச்ச நிவாரணம்!

-பிரதமர் கலாநிதி ஹரிணி- மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்காக அரசாங்கத்தால் வழங்கக்கூடிய அதி உச்ச நிவாரணங்களையும் ஒதுக்கீடுகளையும் வழங்குவதாகவும், மக்களுக்கு விரைவாகத் தேவையான நிவாரணங்களை ...

Read moreDetails

தமிழரசு – ஈ.பி.டி.பி – தே.ம.சக்தி இணைந்து – ஊர்காவற்துறை பிரதேச சபை பாதீடு மீண்டும் தோற்கடிப்பு!

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது தடவையாகவும் தோற்கடிக்கப்பட்டது.ஊர்காவற்துறை பிரதேச சபையின் முதலாவது பாதீடு கடந்த 24 ஆம் திகதி தோற்கடிக்கப்பட்ட நிலையில் ...

Read moreDetails

மன்னார் யூசிமாஸ் மாணவர்கள் : ஜோர்ஜியாவில் சாதனை!

ஐரோப்பிய நாடான ஜோர்ஜியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து பங்கேற்ற 58 மாணவர்கள் அதிக வெற்றிக் கிண்ணங்களை இலங்கைக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர். குறித்த போட்டி ...

Read moreDetails

வெளிநாட்டு உதவிகளை ஒருங்கிணைக்க தேசிய அளவிலான குழு நியமனம்

-ஜனாதிபதி நியமித்தார்- அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கும் வெளிநாட்டு உதவிகளை முறையாக ஒருங்கிணைத்து, உரிய நபர்களுக்கு வழங்குவதற்காக தேசிய அளவிலான குழு ஒன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ...

Read moreDetails

பதில் பிரதம நீதியரசராக யசந்த கோதாகொட நியமனம்

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் ஜனாதிபதி அலுவலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். பிரதம ...

Read moreDetails
Page 264 of 582 1 263 264 265 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.