Tag: srilanka News

கிணறுகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்

வெள்ள நிலைமை காரணமாக பாதிப்படைந்த கிணறுகளை மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் சுத்தப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை நீர் வழங்கல் சபை ஆரம்பித்துள்ளது. அதற்கமைய கொழும்பு பிரதான அலுவலகத்தின் ...

Read moreDetails

அவசர கோரிக்கை : 20,000 க்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம்!

-இரத்த வங்கியின் பணிப்பாளர் லக்ஸ்மன் எதிரிசிங்க- டித்வா சூறாவளி பேரழிவை அடுத்து விடுக்கப்பட்ட அவசர கோரிக்கைக்கு அமைய இரத்ததானம் செய்ததற்காக இலங்கை குடிமக்களுக்கு தேசிய இரத்த வங்கி ...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹாபொல கொடுப்பனவு!

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேலதிக மஹாபொல கொடுப்பனவு ஒன்றை வழங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. நாடு முழுவதையும் பாதித்த சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு சிரமங்களுக்கு முகம் ...

Read moreDetails

நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்திலும் மத்திய அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் அமைக்க வேண்டும்

நாட்டின் ஒவ்வொரு பிரதேசத்திலும் மத்திய அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் அமைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ...

Read moreDetails

பேரழிவுகளில் இருந்து மீண்டெழ – புதிய வரவு செலவுத் திட்டம் தேவை!

அரசாங்கம் தற்போது சமர்ப்பித்துள்ள வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியாது. அதனால் தேசிய வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்து புதிய ...

Read moreDetails

அனர்த்த பேரழிவுகளுக்கு மத்தியில் ஆடம்பரக் கொண்டாட்டங்கள் வேண்டாம்

-யேசு பிறப்பை ஆன்மீக உணர்வுடன் கொண்டாடுங்கள்- இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை, அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் ஏழைகளுக்காக அக்கறை செலுத்தும் ஆழமான ஆன்மீக உணர்வுடன் ...

Read moreDetails

வெள்ளநீரை வெளியேற்றுவதில் அறிவுசார் அணுகுமுறையை நாம் கொண்டுள்ளோம்

-வலி. கிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோஷ்- நல்லூர் பிரதேச வெள்ளநீர் வலிகாமம் கிழக்கு பிரதேசத்திற்குள் வரக்கூடாது என்று நான் செயற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது. ...

Read moreDetails

ஏழாலையில் வெள்ளத்தால் நூறு குடும்பங்கள் பாதிப்பு

-செ.ரவிசாந்- ஏழாலையில் ஜே-206 மற்றும் ஜே-203 கிராம கிராம அலுவலர் பிரிவுகளில் வெள்ளத்தால் சுமார் நூறு குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அதாவது ஜே-206 கிராம அலுவலர் பிரிவில் 65 ...

Read moreDetails

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தொல்புரத்தில் உர விநியோகம்

-ஞானத்தமிழ்- தொல்புரம் கமநல சேவை நிலையத்தினால் 2025/2026 பெரும்போகத்தில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு இலவசமாக எம்.ஓ.பி. பசளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படவுள்ளது. இக் கமநல சேவை ...

Read moreDetails

மலையக நிவாரணப் பணிகளுக்கு – கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயம் பங்களிப்பு

-செ.ரவிசாந்- இயற்கைப் பேரிடரால் பெரிதும் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப் பெருமான் ஆலயத்தின் சார்பாக 50 கிலோ ...

Read moreDetails
Page 276 of 582 1 275 276 277 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.