Tag: srilanka News

வழுக்கையாற்றின் எதிர்காலம் குறித்து – நாளை சுன்னாகத்தில் கருத்தரங்கும், கண்காட்சியும்!

-இ.கலைஅமுதன்- யாழ்.பல்கலைக்கழக நீர் ஆய்வுத்திட்ட செயற்றிட்டத்தின் ஓர் அம்சமாக வழுக்கையாற்றின் எதிர்காலம் பற்றிய கருத்தரங்கொன்று நாளை சனிக்கிழமை சுன்னாகம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள எம்.எம். மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ...

Read moreDetails

வடமராட்சியில் கணினிப் பயிற்சிக் கற்கைநெறி

-ஞானத்தமிழ்- வடமராட்சி கல்வி வலய கணினி வள நிலையத்தினால் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கான கணினிப் பயிற்சி கற்கைநெறிகளை நடாத்தவுள்ளது. இப் பயிற்சி நிலையத்தில் 4 ...

Read moreDetails

யாழ். பல்கலையில் நூல் வெளியீடு!

-செ.ரவிசாந்- 1961 ஆம் ஆண்டு இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்பான வரலாற்றுப் பதிவுகளைக் கொண்ட முதலாவது ...

Read moreDetails

வடக்கின் உடனடித் தேவைகளின் பட்டியலை கோரியது இந்தியா!

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை மூன்று கட்டங்களில் வழங்க இந்திய அரசாங்கம் தயாராகவிருப்பதாக இந்தியத் துணைத்தூதர் சாய்முரளி வடமாகாண ஆளுநரிடம் தெரிவித்தார். யாழ். இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளிக்கும் ...

Read moreDetails

இந்திய நிவாரணங்களை ஏற்றிய 8 ஆவது விமானம் நாட்டுக்கு

இந்திய அனர்த்த நிவாரண உதவிகளைத் தாங்கிய 8 ஆவது விமானமும் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. அவ்விமானத்தில் 53 மெட்ரிக் தொன் எடையுள்ள, 110 ...

Read moreDetails

சர்வதேச விருது வென்ற யாழ். இளைஞன்!

இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் அனுசன் சிவராசா, உலகளாவிய இளைஞர் மாற்றத் தலைவர்களை பாராட்டும் QS ImpACT Awards 2025 – Plant for Future Tomorrow Category ...

Read moreDetails

டித்வா புயலுக்குப் பின் மீண்டும் சுற்றுலாத்தலங்கள் வழமைக்கு

டித்வா புயலுக்குப் பின்னர் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதை பல சுற்றுலாத் தலங்களை மீண்டும் திறப்பதாக இலங்கை சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. இலங்கை சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பயன்பாடுகள், ...

Read moreDetails

இடைத்தங்கல் முகாமில் இசைமாலை நிகழ்வு!

-ஆடிப்பாடிய மக்கள்- ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய டித்வா புயலின் தாக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து மக்களின் மனங்களை வாட்டியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி வீடுகளின்றி, தங்குமிடமின்றி இருந்த மக்கள் நாட்டின் ...

Read moreDetails

மத்திய மாகாணத்தில் 159 பாடசாலைகள் சேதம்!

சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாணத்தில் 159 பாடசாலைகள் சேதமடைந்துள்ளதாக போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். தற்போது 115 பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாக இயங்கி ...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் வீதிகள் பலவும் நீரில் மூழ்கின!

-குடிநீரின் தரமும் குறைந்தது- நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையின் தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் பயன்படுத்தும் குடிநீரின் தரம் குறைந்துள்ளதுடன், பல வீதிகளும் ...

Read moreDetails
Page 277 of 582 1 276 277 278 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.