Tag: srilanka News

டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாவிகள் பாதிப்பு!

டித்வா சூறாவளியால் 269 சுற்றுலாப் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் டித்வா சூறாவளியால் இந்தியர்களும் (52) பல்கேரியர்களும் ...

Read moreDetails

விநாயகர் விரதம் இன்று ஆரம்பம்!

யாழ். வண்ணை சாந்தையர் மடம் ஸ்ரீகற்பக விநாயகர் ஆலய விநாயகர் விரதம் இன்று வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இத்தினங்களில் தினமும் ...

Read moreDetails

யாழ். கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா இன்று

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரியின் சரஸ்வதி கலையரங்கில் பீடாதிபதி இராசையா லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் ...

Read moreDetails

‘திரி பவுர’ தொழிலாளர் பிரச்சாரம் ஆரம்பம்

திடீர் அனர்த்தத்தால் பேரழிவை எதிர்கொண்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தை மீட்டெடுக்கும் நோக்கில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் மற்றும் பேராதனைப் பொது மாணவர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த ...

Read moreDetails

இந்திய விமானம் இலங்கை வருகை

பேரழிவைத் தொடர்ந்து இலங்கை முழுவதும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டத்திற்கு ஆதரவாக, பெய்லி பால பாகங்கள் மற்றும் சிறப்புப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற இந்திய ...

Read moreDetails

கிண்ணியாவில் கைக்குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் மீட்பு!

கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஜீத் நகர் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கண்டல்காடு பகுதி வழியாக பாயும் சவாரு ஆற்றின் கழிமுகப் பகுதியில் நேற்று கைக்குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் ...

Read moreDetails

அனர்த்த எச்சரிக்கை கிடைக்கவில்லை – இதனை உறுதிப்படுத்த அரசாங்கம் முயற்சி!

வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கின்றதா என்ற சந்தேகம் எழுகின்றதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பில் ...

Read moreDetails

இந்திய இழுவைப் படகுகளால் பெருமளவு வலைகள் நாசம்

யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த இந்திய மீனவர்களால் தங்கள் வலைகள் அறுத்து எறியப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நாட்டில் கடந்த வாரம் நிலவி வந்த சீரற்ற காலநிலையால் ...

Read moreDetails

பேரிடரினால் தேமடைந்துள்ள – வீதிகள், பாலங்களை உடன் மறுசீரமையுங்கள்

பேரிடரினால் அழிவடைந்த வீதிகள், பாலங்களை மறுசீரமைப்பதில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளை கோரியுள்ளார். போக்குவரத்து அமைச்சு மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று ...

Read moreDetails

பேரிடர் அழிவுகள் தொடர்பில் – அரசுக்கு எதிராக வழக்குத் தொடுப்பது மிக அபத்தம்!

பேரழிவைத் தடுக்க தவறியதாக அரசாங்கம் மீது வழக்கு தொடர நினைப்பது அபத்தமானது என கூறியுள்ள சரத் பொன்சேகா, எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நிலமை எனவும் கூறினார். ...

Read moreDetails
Page 278 of 582 1 277 278 279 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.