Tag: srilanka News

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபா!

வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பாடசாலை செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் கல்விச் செயற்பாடுகளுக்காக ஜனாதிபதி நிதியிலிருந்து 25,000 ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read moreDetails

2,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கை வந்தடைந்த கப்பல்!

'மீள்தன்மை மற்றும் மீட்சியின் சக்திவாய்ந்த சின்னம்' என வர்ணித்து, 2,000க்கும் மேற்பட்ட சர்வதேச பயணிகளுடன் வருகை தந்த மெய்ன் ஷிஃப் 06 சொகுசு பயணக் கப்பலை இலங்கை ...

Read moreDetails

மன்னாரில் கரையொதுங்கிய மாடுகள்!

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகை மாடுகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் கரையொதுங்கின.மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர ...

Read moreDetails

தொலைபேசி, இணைய சேவைகள் நாளை முழுமையாக மீட்டெடுக்கப்படும்

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட தொலைபேசி மற்றும் இணையத் தொடர்பு வலையமைப்புகள் நாளை வியாழக்கிழமைக்குள் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டு வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக டிஜிட்டல் ...

Read moreDetails

மண்ணுக்குள் புதைந்த வீடு : தேடும் பணியில் இராணுவம்

நாட்டில் ஏற்பட்ட கடும் மழை காரணமான கந்தப்பளை - சந்திரிகாமம் பகுதியில் காணாமல் போன குடும்பங்களைத் தேடும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தாய், இரண்டு ...

Read moreDetails

பேரிடர் தொடர்பில் அரசுக்கு எதிராக குற்றவியல் வழக்கு

நாட்டில் தற்போதைய பேரிடர் நிலைமை தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் S.M.மரிக்கார் ஊடகங்களுக்கு ...

Read moreDetails

சீரற்ற வானிலையால் 108 வீதிகளில் பயணத் தடை!

-வடக்கில் மட்டும் 12 வீதிகள்- வீதி அபிவிருத்தி அதிகார சபையின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளை பாதிக்கும் வெள்ளம், மண்சரிவுகள் மற்றும் ...

Read moreDetails

மாற்றமின்றி தொடரும் நாட்டின் பணவீக்கம்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் தொடர்ச்சியாக எட்டு மாதங்களாக அதிகரித்த நிலையில், கடந்த ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் ...

Read moreDetails

இயற்கையை பகைத்ததன் விளைவே இன்று நாம் நீருக்கும், காற்றுக்கும் கூட பணம் செலவளிக்கிறோம்

-சமூக செயற்பாட்டாளர் சச்சிதானந்தன் கவலை தெரிவிப்பு- -த.சுபேசன்- எமது வழக்கமான பழக்கவழக்கங்களில் இருந்து மாறி இயற்கையை பகைத்ததன் விளைவாக இன்று நாம் அருந்தும் தண்ணீர் தொடக்கம் சுவாசிக்கும் ...

Read moreDetails

முல்லை. மாவட்டத்தில் 12 ஆயிரத்து 691 குடும்பங்களின் 39,193 பேருக்கு பாதிப்பு!

-மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவிப்பு - -பா.சதீஸ்- முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை காரணமாக 12 ஆயிரத்து 691 குடும்பங்களை சேர்ந்த 39 ஆயிரத்து 193 ...

Read moreDetails
Page 281 of 582 1 280 281 282 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.