Tag: srilanka News

வடமாகாணத்தில் துயர் துடைப்பு – மருத்துவ முகாம்கள்

-பா.பிரதீபன்- வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் GMOA சார்பில் நடமாடும் மருத்துவ சேவைகள் மற்றும் துயர் துடைப்பு மருத்துவ முகாம்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் நிலவி வரும் ...

Read moreDetails

சாவகச்சேரி உப்புக்கேணிக் குளத்தின் மேலதிக நீர் கடலுக்கு கடத்தல்

-பிரதேச செயலர் அறிவுறுத்தல்- -த.சுபேசன்- தென்மராட்சி பிரதேச செயலரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சாவகச்சேரி நகரசபையின் ஆளணி உதவியுடன் உப்புக்கேணிக் குளத்தின் மேலதிக நீர் இரண்டு தினங்களாக கடலுக்கு ...

Read moreDetails

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு – சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத்தால் பொருட்கள்

-த.சுபேசன்- கனமழையால் பாதிக்கப்பட்ட சாவகச்சேரியின் மகிழங்கேணி மற்றும் உதயசூரியன் கிராம மக்களுக்கு சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம் ஊடாக அத்தியவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேற்படி பகுதி மக்கள் ...

Read moreDetails

கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு – எலிக் காய்ச்சலுக்கு எதிரான முற்தடுப்பு மருந்து வழங்கல்

-க.கனகராசா- கரவெட்டி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு எலிக் காய்ச்சலுக்கான முற்தடுப்பு மருந்து கிராம மட்ட உத்தியோகத்தர்கள், கள உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. அத்துடன் வதிவிடங்களில் ...

Read moreDetails

மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களுக்கு – யாழ்.வணிகர் கழகத்தால் 15 இலட்சம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள்

டித்வா புயலால் நாட்டில் ஏற்பட்ட கடும் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப்பொருட்களை யாழ்ப்பாணம் வணிகர் கழகம் வழங்கியுள்ளது. கிளிநொச்சி, மன்னார் மாவட்ட ...

Read moreDetails

அத்தியாவசியப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். பேரிடர் சூழ்நிலை காரணமாக அடைய முடியாத பகுதிகளுக்கு பாதுகாப்புப் படையினரின் ...

Read moreDetails

இலங்கைக்கு ரஷ்யா துணை நிற்கும்!

-ஜனாதிபதி புட்டின் இரங்கல்- நாட்டில் பேரிடரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதம் தொடர்பில் ரஷ்யா தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதி ...

Read moreDetails

மாவிலாறு அணை உடைப்பு : வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் திருமலையின் கிராமங்கள்

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்து ஏற்பட்ட வெள்ளத்தினால் திருகோணமலை - மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எனினும் நேற்று வெள்ளம் சற்று ...

Read moreDetails

ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை அதிகாரிக்கு பதவியுயர்வு

இலங்கை விமானப்படையின் பெல் 212 ஹெலிகொப்டரின் தலைமை விமானியான விங் கமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டிய லுனுவில பகுதியில் விமானத்தை அவசரமாக தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானதில் மரணமடைந்தார். அவரது ...

Read moreDetails

பேரிடர் பாதித்த பகுதி வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாது

பேரிடர் பாதித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்படாது என்று இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார தெரிவித்தார். இந்தப் பகுதிகளில் மின் கட்டணங்கள் ...

Read moreDetails
Page 282 of 582 1 281 282 283 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.