Tag: srilanka News

தேசிய பூங்காக்கள், சுற்றுலா விடுதிகள் இன்று மீண்டும் திறக்கப்படும்

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த சில தேசிய பூங்காக்கள் மற்றும் சுற்றுலா விடுதிகளை இன்று மீண்டும் திறப்பதற்கு சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, வில்பத்து தேசிய பூங்கா, ...

Read moreDetails

பயிர் சேதங்களுக்கான நட்டஈட்டை துரிதப்படுத்தி வழங்க நடவடிக்கை

நாடு முழுவதும் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் வெள்ள நிலைமைகள் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்கள் தொடர்பான நட்டஈட்டை வழங்கும் செயல்முறையை துரிதப்படுத்த விவசாய மற்றும் விவசாய ...

Read moreDetails

வீடுகளைச் சுத்தம் செய்வதற்கான கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிப்பு

அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது வீடுகளுக்குத் திரும்பும் போது, அவற்றைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கம் வழங்கத் தீர்மானித்திருந்த 10,000 ரூபா கொடுப்பனவை 25,000 ரூபாவாக ...

Read moreDetails

அனர்த்தம் ஏற்படுத்தக் கூடிய மரங்கள் இருப்பின் அறிவிக்கலாம்

அனர்த்தங்கள் ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படும் மரங்கள் இருப்பின், அது குறித்து அறிவிப்பதற்காக சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் அரச மரக் கூட்டுத்தாபனம் பல தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ...

Read moreDetails

வட்டுவாகல் பாலம் ஊடான போக்குவரத்து : இன்று மாலை வழமைக்கு திரும்புவதற்கு வாய்ப்பு

-பா.சதீஸ்- வட்டுவாகல் பாலம் இரு துண்டுகளாக பிளவடைந்ததையடுத்து தடைப்பட்டுள்ள போக்குவரத்து இன்று மாலை முதல் வழமைக்கு திரும்புவதற்கான வாய்ப்புள்ளது. அண்மைய நாட்களாக பெய்த கனமழையால் நீர்மட்டமானது உயர்வடைந்தமையால் ...

Read moreDetails

நல்லூரிலும், மாவிட்டபுரத்திலும் திருக்கார்த்திகை உற்சவம் இன்று

-செ.ரவிசாந்- வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயம் மற்றும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம் ஆகியவற்றில் திருக்கார்த்திகை உற்சவம் இன்று புதன்கிழமை காலை, மாலை உற்சவங்களாக ...

Read moreDetails

வவுனியாவில் 43 பேருக்கு எச்.ஐ.வி தொற்று : இளவயதினரே அதிகம்

-வைத்தியர் சந்திரகுமார்- வவுனியாவில் இதுவரை 43 பேர் எச்ஐவி நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பொறுப்பு ...

Read moreDetails

ஒதியமலை படுகொலையின் நினைவேந்தல்

-பா.சதீஸ்- முல்லைத்தீவு,ஒதியமலை கிராமத்தில் 1984 டிசம்பர் 2 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று உணர்வெழுச்சியுடன் ...

Read moreDetails

வீதி ஓரத்தில் வீசப்பட்ட ஒருதொகை சமைத்த உணவு!

-மக்களின் தேவை அறிந்து உதவுகள்- நாட்டில் நிலவிவரும் அனர்த்தம் காரணமாக நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகளை வழங்கிவருகின்றனர். இந்நிலையில் ஒருதொகை சமைத்த உணவுகள் வீதியில் ...

Read moreDetails

இலங்கையை மீட்க 31 பில்லியன் தேவையாம்!

-உதவி வழங்க பல நாடுகள் இணக்கம்- டித்வா புயலினால் பேரழிவை சந்தித்துள்ள நாட்டை மீட்பதற்கு சுமார் 31 பில்லியன் ரூபாய் தேவை என அரசாங்கம் உத்தேசித்துள்ளது. புயல் ...

Read moreDetails
Page 283 of 582 1 282 283 284 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.