Tag: srilanka News

சங்கானையில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

-தி.கஜலக்சன்- சங்கானை மக்களின் ஒருங்கிணைந்த ஏற்பாட்டில் மாவீரர் நாள் நிகழ்வு சங்கானை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. முதலில் மாவீரர் பெற்றோர் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு ஈகைச்சுடர் ...

Read moreDetails

கல்வி நலன் திட்டத்திற்காக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம்

கல்வியென்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்று. இதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல வேலைத்திட்டங்களுக்கு நிபந்தனையின்றி நாங்கள் ஆதரவளிப்போம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் ...

Read moreDetails

யாழில் பால்நிலை வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்

பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறு நாள் பிரச்சார செயற்பாடுகள் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் சர்வதேச தொனிப்பொருளுக்கு அமைவாக யாழ். சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் கார்த்திகை ...

Read moreDetails

யாழில் போதைப்பொருட்களுடன் இளைஞர்கள் கைது!

-கஜிந்தன், பா.பிரதீபன்- யாழ்ப்பாணத்தில் நேற்று ஒரே நாளில் ஜஸ் மற்றும் ஹேரோயின் போதைப்பொருட்களுடன் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை, மூளாய் - வேரம் பகுதியில் 24 ...

Read moreDetails

தேசிய புள்ளிவிபரவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு விண்ணப்பம் கோரல்

-ஞானத்தமிழ்- இலங்கை பிரயோக புள்ளிவிபரவியல் நிறுவனத்தால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே புள்ளிவிபர அறிவை மேம்படுத்தும் முகமாக தேசிய புள்ளிவிபரவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. ...

Read moreDetails

4131 ஆசிரியர்களுக்கு இவ்வாண்டில் நியமனம்

-அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தகவல்- ஆசிரியர் கல்லூரியில் இருந்து வெளியேறிய 4131 பேர் இந்த ஆண்டு ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளார்கள் என தொழில் பிரதி அமைச்சர் ...

Read moreDetails

காதலன் வீட்டில் நகை திருடிய காதலி கைது!

-சாவகச்சேரியில் நேற்று சம்பவம்- -த.சுபேசன்- சாவகச்சேரி - பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டில் நகை திருடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த யுவதி ஒருவர் ...

Read moreDetails

கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனத்தினால் பல கோடி ரூபா நிதி முறைகேடு

-தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல் மூலம் அம்பலம்- -சு.பாஸ்கரன்- கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட பல கோடி ரூபா நிதி திணைக்களங்களின் அனுமதி இன்றி முறைகேடாக ...

Read moreDetails

கரணவாய் இளைஞர் படுகொலை : தலைமறைவான இருவர் அம்பாறையில் கைது!

-க.கனகராசா, பா.பிரதீபன், சி.ஜெகதீஸ்வரன்- வடமராட்சி - கரணவாய் பகுதியில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த இரண்டு சந்தேக நபர்களை அம்பாறையில் வைத்து காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலிஸார் கைது ...

Read moreDetails

வகுப்பறை, மலசலகூடம், ஆய்வுகூடம், இணையம் போன்ற எந்த வசதியும் இன்றி பரிதவிக்கும் வன்னி நிலப் பாடசாலைகள்

-அநுர அரசின் பாதீடு இவற்றுக்கு என்ன பதில் கூறப்போகிறது?-பாராளுமன்றில் ஆதாரங்களை சமர்ப்பித்து கேள்வி கேட்ட ரவிகரன் வசதிகள் அற்ற நிலையில் காணப்படும் வன்னிப் பாடசாலைகளுக்கு அநுர அரசின் ...

Read moreDetails
Page 303 of 584 1 302 303 304 584
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.