Tag: srilanka News

காரில் தொங்கியவாறு வெகுதூரம் சென்ற பொலிஸார்!

நிவித்திகலை, உடபேபொடுவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை தெல்வல பொலிஸார் சோதனையிட முற்பட்டபோது, காரில் இருந்த நபர் பொலிஸாரின் உத்தரவையும் மீறி அதை இயக்க முயன்றுள்ளார். ...

Read moreDetails

பூனை பிடிக்கச் சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள்!

அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் 5 நபர்களைக் கடித்த பூனை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வீடொன்றில் வளர்க்கப்பட்ட குறித்த ...

Read moreDetails

மருமகனால் தாக்குதலுக்குள்ளான மாமனார் உயிரிழப்பு!

கிளிநொச்சி, அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு மருமகனால் தாக்குதலுக்குள்ளான நிலையில் மாமனார் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் பொலிஸார் ...

Read moreDetails

Wi-Fi சேவையை இணைப்பதாகக் கூறி பண மோசடி : இருவர் கைது!

தனியார் நிறுவனமொன்றிற்கு Wi-Fi சேவையை இணைப்பதாக கூறி 36,989,684 ரூபாய் பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் நேற்று திங்கட்கிழமை ...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழகப் பேரவைக்கு புதிய உறுப்பினர் நியமனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளரான குமாரசாமி சத்தியகுமார் என்பவரே உடனடியாகச் ...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் நிலவும் மீள்குடியேற்ற பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்தும் மீள்குடியேற்ற உட்கட்டமைப்பு வசதிகள் முழுமைபெறவில்லை என வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் வடக்கு மற்றும் ...

Read moreDetails

திருகோணமலையில் முன்னாள் இராணுவச் சிப்பாய்கள் இருவர் கைது!

திருகோணமலையில் நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவச் சிப்பாய்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். ...

Read moreDetails

வவுனியாவில் இலத்திரனியல் காட்சியறையில் தீ பரவல்

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்திருந்த சிங்கர் இலத்திரனியல் காட்சியறை இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணியளவில் தீப்பரவலுக்குள்ளாகி முழுமையாக எரிந்தது. காட்சியறையின் மேல் தளத்தில் மின்னொழுக்கில் ஏற்பட்டதாக ...

Read moreDetails

சிவனொளிபாத புனித ஸ்தலத்தை தூய வலயமாக மாற்றத் திட்டம்

எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சிவனொளிபாதமலை யாத்திரையை அடிப்படையாகக் கொண்டு சிவனொளிபாதமலை ஸ்தலத்தை பொலித்தீன்/பிளாஸ்டிக் இல்லாத தூய தளமாக பராமரிக்க தூய இலங்கை திட்டத்தின் ...

Read moreDetails

போதைப்பொருள் சுற்றிவளைப்பு : பலர் கைது!

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் ...

Read moreDetails
Page 304 of 582 1 303 304 305 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.