Tag: srilanka News

மண்டைதீவில் மாவீரர் நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் - மண்டைதீவில் மாவீரர் வாரத்தின் ஐந்தாவது நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. தீவகம் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ...

Read moreDetails

தரம் மூன்று மாணவி துஷ்பிரயோகம் : ஆசிரியர் தலைமறைவு

தரம் மூன்று மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படும் ஆசிரியரை கைது செய்ய பல சிறப்பு காவல்துறை குழுக்கள் தேடுதலை ஆரம்பித்துள்ளதாக தம்புள்ளை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

வான் மோதி 5 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!

கொழும்பு, மாளிகாவத்தை தொடர்மாடிக் குடியிருப்புத் தொகுதியில் வசித்து வந்த 5 வயது சிறுவன் ஒருவன் வான் ஒன்றில் மோதி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர், தலகலகே நிவேன் மின்னாஸ் ...

Read moreDetails

வெள்ளத்தில் மூழ்கிய யாழ். காரைநகர் வீதி

யாழ்ப்பாணம் - காரைநகர் மேற்கு வீதி வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் மக்கள் மிக சிரமத்தின் மத்தியில் பயணித்து கொண்டிருப்பதை அவதானிக்க முடிந்தாக எமது ...

Read moreDetails

மரணச்சடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட நகர்ப் பகுதிக்குள் மரணச்சடங்கின் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் 6 ஆவது மாதாந்த ...

Read moreDetails

பெண்களை வர்ணிக்கும் அமைச்சர்களை நீக்குக : கொதித்தெழுந்த சாமர சம்பத்!

பெண்களை வர்ணிக்கும் உறுப்பினர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், தங்களது கட்சியில் அவ்வாறு யாரேனும் ...

Read moreDetails

மாவீரர் துயிலுமில்லத்தில் அஞ்சலி செலுத்திய சிறீதரன் எம்.பி.

சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று செவ்வாய்க்கிழமை காலை விஜயம் செய்தார். இதன்போது மாவீரர் துயிலுமில்லத்தில் உயிர் ...

Read moreDetails

காரில் தொங்கியவாறு வெகுதூரம் சென்ற பொலிஸார்!

நிவித்திகலை, உடபேபொடுவ பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை தெல்வல பொலிஸார் சோதனையிட முற்பட்டபோது, காரில் இருந்த நபர் பொலிஸாரின் உத்தரவையும் மீறி அதை இயக்க முயன்றுள்ளார். ...

Read moreDetails

பூனை பிடிக்கச் சென்ற சுகாதாரப் பரிசோதகர்கள்!

அம்பாறை மாவட்டம் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியில் 5 நபர்களைக் கடித்த பூனை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. வீடொன்றில் வளர்க்கப்பட்ட குறித்த ...

Read moreDetails

மருமகனால் தாக்குதலுக்குள்ளான மாமனார் உயிரிழப்பு!

கிளிநொச்சி, அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு மருமகனால் தாக்குதலுக்குள்ளான நிலையில் மாமனார் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் பொலிஸார் ...

Read moreDetails
Page 305 of 584 1 304 305 306 584
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.