Tag: srilanka News

பெண்களுக்கான விசேட வேலைத்திட்டம் : பாராட்டும் மகளிர் அணி!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் 16 நாட்கள் கொண்ட வேலைத் திட்டம் நேற்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார ...

Read moreDetails

சிகிச்சைக்கு சென்ற யுவதி மீது பாலியல் துஷ்பிரயோகம்

கஹதுடுவ பிரதேசத்தில் சிகிச்சைப் பெறுவதற்காக வைத்தியசாலைக்கு சென்ற யுவதி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் வைத்தியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். 26 வயதுடைய ...

Read moreDetails

பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை!

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சதுர கலப்பத்தி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று செவ்வாய்க்கிழமை காலை முன்னிலையாகியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் ...

Read moreDetails

திருகோணமலையில் இளைஞர்கள் கறுப்பு துண்டால் கண்களை கட்டி போராட்டம்

திருகோணமலையை சேர்ந்த இளைஞர்களால் நேற்று திங்கட்கிழமை மாநகர சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பேரணிகளாக பதாதைகளை ஏந்தியவாறு வருகை தந்த இளைஞர் குழுக்கள் மாநகர சபை ...

Read moreDetails

திருகோணமலையில் கடும் காற்று : வீடு சேதம், ஒருவர் காயம்!

திருகோணமலை - குச்சவெளி பகுதியில், நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட கடும் காற்றில் தனியார் கல்வி நிலையத்துடன் இணைந்த வீடொன்று நேற்று மாலை அனர்த்தத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது, வீட்டின் ...

Read moreDetails

பிரதி அமைச்சர்கள் சிலர் பூச்சி உண்ணும் பூக்கள்

-நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி கிரியல்ல சாடல்- அரசாங்கம் காட்டுச் செடிகளை அகற்றிவிட்டு, பூச்செடிகளை நாட்டுகிறோம் எனக் கூறினாலும் சில பிரதியமைச்சர்கள் சேற்றில் மலரும் பூச்சிகளை உண்ணும் பூக்களைப்போல் ...

Read moreDetails

பாடசாலைகளில் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை : பிரதமர்

பாடசாலைளுக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும்போது, நாங்கள் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என பிரித்துப் பார்ப்பதில்லை. தேவைக்கு ஏற்றவகையில் தேவைகளை பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் தேசிய பாடசாலைகள் ...

Read moreDetails

தனியாருக்கு விற்ற எங்கள் வளங்களை மீட்டு தாருங்கள்

-போராட்டத்தில் குதித்த மூதூர் மீனவர்கள்- தங்கள் கடல் எல்லைகளை தனியாருக்கு விற்கப்பட்டதை கண்டித்தும் அவற்றை மீட்டுத்தர கோரியும் மூதூர் மீனவர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் ...

Read moreDetails

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் பாராளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம்!

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழு பெல்துவ பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ...

Read moreDetails

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து வழிகாட்டல் அறிமுகம் : கொழும்பு மாநகரசபை

கொழும்பு – மாநகரசபை Partnership for Healthy Cities உடன் இணைந்து, பாடசாலை உணவகங்களுக்கான ஆதாரபூர்வ ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தும் செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மாநகர மேயர் ...

Read moreDetails
Page 305 of 582 1 304 305 306 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.