Tag: srilanka News

திருகோணமலையில் இளைஞர்கள் கறுப்பு துண்டால் கண்களை கட்டி போராட்டம்

திருகோணமலையை சேர்ந்த இளைஞர்களால் நேற்று திங்கட்கிழமை மாநகர சபைக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பேரணிகளாக பதாதைகளை ஏந்தியவாறு வருகை தந்த இளைஞர் குழுக்கள் மாநகர சபை ...

Read moreDetails

திருகோணமலையில் கடும் காற்று : வீடு சேதம், ஒருவர் காயம்!

திருகோணமலை - குச்சவெளி பகுதியில், நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட கடும் காற்றில் தனியார் கல்வி நிலையத்துடன் இணைந்த வீடொன்று நேற்று மாலை அனர்த்தத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது, வீட்டின் ...

Read moreDetails

பிரதி அமைச்சர்கள் சிலர் பூச்சி உண்ணும் பூக்கள்

-நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி கிரியல்ல சாடல்- அரசாங்கம் காட்டுச் செடிகளை அகற்றிவிட்டு, பூச்செடிகளை நாட்டுகிறோம் எனக் கூறினாலும் சில பிரதியமைச்சர்கள் சேற்றில் மலரும் பூச்சிகளை உண்ணும் பூக்களைப்போல் ...

Read moreDetails

பாடசாலைகளில் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை : பிரதமர்

பாடசாலைளுக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும்போது, நாங்கள் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என பிரித்துப் பார்ப்பதில்லை. தேவைக்கு ஏற்றவகையில் தேவைகளை பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் தேசிய பாடசாலைகள் ...

Read moreDetails

தனியாருக்கு விற்ற எங்கள் வளங்களை மீட்டு தாருங்கள்

-போராட்டத்தில் குதித்த மூதூர் மீனவர்கள்- தங்கள் கடல் எல்லைகளை தனியாருக்கு விற்கப்பட்டதை கண்டித்தும் அவற்றை மீட்டுத்தர கோரியும் மூதூர் மீனவர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் ...

Read moreDetails

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் பாராளுமன்றம் முன் ஆர்ப்பாட்டம்!

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழு பெல்துவ பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இராணுவ வீரர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ...

Read moreDetails

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து வழிகாட்டல் அறிமுகம் : கொழும்பு மாநகரசபை

கொழும்பு – மாநகரசபை Partnership for Healthy Cities உடன் இணைந்து, பாடசாலை உணவகங்களுக்கான ஆதாரபூர்வ ஊட்டச்சத்து வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தும் செயற்றிட்டத்தை ஆரம்பித்துள்ளதாக கொழும்பு மாநகர மேயர் ...

Read moreDetails

இணையவழி மோசடிக் கும்பலிடம் சிக்கிய ஓய்வுபெற்ற நீதிபதி

-வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி பல லட்சம் மோசடி- சர்வதேச இணையவழி மோசடிக் கும்பலின் வலையில் ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். தபால்த் திணைக்களத்தை சேர்த்தவர்களைபோன்று ...

Read moreDetails

ஊழல்வாதிகளை ஒன்றிணைத்துள்ள கட்சிகளுக்கு மக்கள் ஆதரவில்லை

-நாமலை இளவரசர் என அழைப்பது நகைப்பிற்குரியது- நாட்டை வங்குரோத்து நிலைக்குள் தள்ளிய ராஜபக்ஷக்கள் ஒருபோதும் ஆட்சிக்கு வரமாட்டார்கள் என கூறியிருக்கும் அமைச்சர் சுனில் ஹெந்துன்நெத்தி ஊழல்வாதிகளின் ஒன்றிணைவு ...

Read moreDetails

இலங்கையர் தினத்துடன் – தமிழ் அரசியல் கைதிகள் 10 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்து

தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரன் உள்ளிட்ட சிறையிலுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்துடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற ...

Read moreDetails
Page 307 of 584 1 306 307 308 584
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.