Tag: srilanka News

மீள்குடியேற்றத்திற்காக அடுத்த ஆண்டில் வடக்கு, கிழக்கில் 2,500 வீடுகள் நிர்மாணம்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீள்குடியேற்றத்துக்காக அடுத்த ஆண்டு 2500 வீடுகள் நிர்மாணிக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை ...

Read moreDetails

வட – கிழக்கு பொதுப் போக்குரவரத்து : பிரச்சினைகளைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

வடக்கு, கிழக்கில் பொதுப் போக்குவரத்து தொடர்பில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார். ...

Read moreDetails

63.15 மில்லியன் டொலரில் – காங்கேசன்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம். இலங்கை - இந்தியா கூட்டுத்தன்மையுடன் இந்த அபிவிருத்திப் பணிகளை ...

Read moreDetails

பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிராக டிஜிட்டல் ஊடாக நிகழும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர விசேட கவனம்

இந்த ஆண்டுக்கான கருப்பொருளான, அனைத்துப் பெண்களுக்கும் மற்றும் சிறுமிகளுக்கும் எதிராக டிஜிட்டல் வெளியில் நிகழும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து அனைவரும் விசேட கவனம் செலுத்த வேண்டும் ...

Read moreDetails

பாடசாலை சேவை வேன்களில் சி.சி.ரி.வி கமரா கட்டாயம் – போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

பாடசாலை சேவையில் ஈடுபடும் வேன்களுக்கு சி.சி.ரி.வி கமராவை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் போக்குவரத்தின் போது பெண்கள், சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் ...

Read moreDetails

ஜனாதிபதியின் பிறந்தநாளையொட்டி விசேட பூசை வழிபாடுகள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பிறந்த தினத்தையொட்டி நேற்று திங்கட்கிழமை ஜிந்துப்பிட்டி ஜெயந்தி நகர் முருகன் கோவிலில் விசேட பூஜைகள் நடைபெற்றன. கே.டி.குருசுவாமி, பழ. புஷ்பநாதன் மற்றும் கொழும்பு ...

Read moreDetails

தம்புள்ளையில் அதிநவீன வசதிகளுடன் வைத்தியசாலை

தம்புள்ளையில் 12 பில்லியன் ரூபா செலவில் அதிநவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்குள் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல் ...

Read moreDetails

ரில்வினுக்கு எதிரான போராட்டத்தின் எதிரொலி – புலிகளின் செயற்பாடுகளை அங்கீகரிக்க வேண்டாம்

-கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து கடிந்துகொண்ட அநுர அரசு--தேசிய ஒற்றுமை முயற்சிக்கு பங்கம் ஏற்படும் எனவும் எடுத்துரைப்பு--புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பே ஆறுதல் கூறிய உயர்ஸ்தானிகர்- இலங்கை வெளிவிவகார அமைச்சர் ...

Read moreDetails

இத்தாலிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையர்களுக்கு இத்தாலிய சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இந்த நடைமுறை நேற்றிலிருந்து அமுலுக்கு வருவதாகவும் போக்குவரத்து அமைச்சர் ...

Read moreDetails

மற்றொருவரின் ஏ.ரி.எம். அட்டையை பயன்படுத்தி 4 இலட்சம் ரூபா பணம் பெற்றவர் கைது!

மொனராகலை, ஒக்கம்பிட்டிய நகரில் உள்ள அரச வங்கி ஒன்றில் வழங்கப்பட்ட ஏ.ரி.எம் அட்டையை பயன்படுத்தி இரண்டு தடவைகள் 4 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்ற ஒருவர் கைது ...

Read moreDetails
Page 308 of 582 1 307 308 309 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.