Tag: srilanka News

எரிபொருள் மீதான வரியை குறைக்க வேண்டும்

எரிபொருள் மீதான வரிகளைக் குறைத்து, எரிபொருள் விலையை இயலுமானவரை நிலையான மட்டத்தில் பேண வேண்டும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்தார். ...

Read moreDetails

ஜனாதிபதியை சந்திக்கவுள்ள – தமிழ் முற்போக்கு கூட்டணி

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர, தற்போது ...

Read moreDetails

விவசாயிகளுக்கு QR இன்றி எரிபொருள்!

எரிபொருள் அனுமதிப் பத்திரம் QR குறியீடு இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் இந்த விடயத்தை தெரிவித்தார். அதன்படி, அறுவடை ...

Read moreDetails

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – சூத்திரதாரியை விரைவில் வெளிப்படுத்துவேன்!

-உதய கம்மன்பில- அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரி யார் என்பது குறித்து மார்ச் 31 ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் ...

Read moreDetails

இந்துக்களின் பெரும் சமர் கிரிக்கெட் : கொழும்பு இந்து 5 விக்கெட்களால் வெற்றி

இந்துக்களின் பெரும் சமர் 15 ஆவது கிரிக்கெட் போட்டியில் யாழ். இந்துக் கல்லூரியை 5 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது கொழும்பு இந்துக் கல்லூரி. இரண்டு இன்னிங்ஸ்களிலும் குறைந்த ஓட்டங்கள் ...

Read moreDetails

பிணவறையில் யுவதியின் சடலம் மீது வன்புணர்வு!

-விரிவான விசாரணைகள் ஆரம்பம்- டிக்கோயா - கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த 23 வயதுடைய யுவதியொருவரின் சடலத்திற்கு அந்த வைத்தியசாலையின் ஊழியர்கள் மூவர் பாலியல் ரீதியான ...

Read moreDetails

என்.பி.பி.யின் முன்னாள் சபாநாயகர் – அசோக ரன்வலவை கைது செய்ய பிடியாணை உத்தரவு

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிடியாணை பிறப்பித்தது. சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்று தொடர்பாக ...

Read moreDetails

சுகாதார சேவையில் 43,553 செவிலியர்கள்!

-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தகவல்- நாட்டின் சுகாதார சேவையில் தற்போது 43,553 செவிலியர்கள் பணியாற்றி வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ...

Read moreDetails

இலங்கைக்கு நன்றி தெரிவித்த ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஈரானில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பு குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சிக்கும் இடையில் தொலைபேசி ...

Read moreDetails

சுயநலம் குடிகொண்டதால் தமிழ்க்கட்சிகள் தங்களது கடமைகளை செய்யத் தவறிவிட்டன

-தமிழர் விடுதலைக் கூட்டணி குற்றச்சாட்டு- சுயநலம் குடிகொண்டுள்ள தமிழ்க்கட்சிகள் தங்களது கடமைகளை செய்ய தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி பேச்சாளர் சுதாகரன் அந்த இடைவெளியை எமது ...

Read moreDetails
Page 32 of 579 1 31 32 33 579
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.