Tag: srilanka News

QR இல்லாமல் எரிபொருள் வழங்கினால் ‘லைசென்ஸ்’ கட்

-பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடும் எச்சரிக்கை- ஞசு முறையன்றி எரிபொருளை விநியோகிக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அவர்களின் அனுமதிப்பத்திரத்தை ரத்துச் செய்ய நடவடிக்கை ...

Read moreDetails

கிளிநொச்சிக் கடலில் 78 கிலோ கஞ்சா மீட்பு!

-சந்தை மதிப்பு 15 மில்லியனாம்- கிளிநொச்சி டெவில்ஸ் பொய்ண்ட் கடல் பகுதியில் மிதந்த சுமார் 78 கிலோவுக்கும் அதிகமான வெளிநாட்டு கஞ்சா பொதிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. டெவில்ஸ் ...

Read moreDetails

மத்திய கிழக்கு யுத்தத்தால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள – எரிசக்தி நெருக்கடிகளை முறியடிக்க அரசு தயார்

- எரிவாயு, எரிபொருளுடன் கப்பல்கள் தொடர்ந்து வரும்-பொதுமக்கள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை-உண்மை நிலவரத்தை வெளிப்படையாக கூறிய அநுர நாட்டில் தற்போது நிலவும் எரிசக்தி மற்றும் பொருளாதார ...

Read moreDetails

யாழ். பல்கலையில் பறந்த கறுப்புக் கொடி – 3 மாணவர்களை விசாரணைக்கு அழைத்த குற்றத்தடுப்பு பொலிஸ்

-இ.கலைஅமுதன்- இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நாட்டின் தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை ...

Read moreDetails

மத்திய கிழக்கு போரால் ஜூன் மாதத்திற்குள் – 4.5 கோடி பேர் கடுமையான பட்டினியால் பாதிக்கப்படுவர்

-உலக உணவுத் திட்டம் எச்சரிக்கை- மத்திய கிழக்கில நடக்கும் போரினால் உலகளவில் மேலும் 4.5 கோடி பேர் கடும் பட்டினிச் சூழலுக்குத் தள்ளப்படக்கூடும் என உலக உணவுத் ...

Read moreDetails

இந்துக்களுக்கு பைபிள் வழங்க முற்பட்டால் – அதனை வாங்கி கொளுத்துவோம்!

-சிவசேனை அமைப்பு எச்சரிக்கை- வட மாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் பிரட்லியின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் வேடிக்கை பார்ப்பாராயின், பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்கு வழங்கும் பைபிள்களை ...

Read moreDetails

யாழில் தவறான முடிவெடுத்து இளைஞன் பலி!

யாழ்ப்பாணம், சங்கானை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கடன் தொல்லை காரணமாக உயிர்மாய்த்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாதபோது குறித்த இளைஞன் இத் தவறான முடிவை ...

Read moreDetails

மட்டுப்படுத்தப்படும் ரயில் சேவைகள்!

அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Read moreDetails

அரச அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பான – புதிய சுற்றுநிருபம் வெளிவந்தது

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ...

Read moreDetails

நாட்டில் மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா?

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், எதிர்வரும் நாட்களில் மின்சார விநியோகத்தை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என வலுசக்தி ...

Read moreDetails
Page 33 of 583 1 32 33 34 583
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.