Tag: srilanka News

மாத்தறையில் டெங்குவுடன் சிக்கன்குனியாவும் அதிகரிப்பு!

மாத்தறை மாவட்டத்தில் டெங்குவுடன் சேர்ந்து சிக்கன்குனியாவும் அதிகரித்துள்ளதாக சுகாதார நுண்ணுயிர் அதிகாரிகள் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: இலங்கையில் தற்போது ...

Read moreDetails

யாழ்.நகரை அண்டிய பகுதியில் ஐவர் கைது!

-க.சபேஷன்- யாழ்.நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸார் நடத்திய தேடுதலில் போதைப் பொருட்களுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 580 மில்லிகிராம் ஐஸ் போதைப் ...

Read moreDetails

யாழ்.பல்கலையில் சர்வதேச ஆய்வு மாநாடு ஆர்மபம்

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடம் நடாத்தும் 'மானுடம்' இரண்டாவது சர்வதேச ஆய்வு மாநாடு நேற்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.

Read moreDetails

கிளிநொச்சியில் சவாலாக மாறியுள்ள குடிநீர் விநியோகம்!

-சு.பாஸ்கரன்- கிளிநொச்சி குளம் வேகமாக மாசடைந்துவரும் நிலையில் மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவது பெரும் சவாலாக மாறியுள்ளது. குளத்திலிருந்து நகர் பகுதிக்கு குழாய் வழியாக விநியோகம் செய்யப்படும் ...

Read moreDetails

ஐஸ் போதைபொருளுடன் மாமுனையில் ஒருவர் கைது!

-சொ.வர்ணன்- வடமராட்சி கிழக்கு, மாமுனை கிராமத்தில் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 7.5 கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக ...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தமிழ் மக்களுக்கு சஜித் துரோகம் செய்துவிட்டார்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் தெரிவித்த கருத்துக்களுக்காக சஜித் பிறேமதாஸ தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அவர் ...

Read moreDetails

வடக்கு – கிழக்கு மக்களுக்கு புதிய அரசியல்த் தீர்வு

-உறுதியளித்தார் அநுர- வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்றை வழங்குவது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார். தமிழரசுக் கட்சி – ...

Read moreDetails

பௌத்தமயமாக்கும் செயற்பாடுகள் நாட்டின் வளர்ச்சிக்கும், இன ஐக்கியத்துக்கும் பங்களிக்காது

திருகோணமலையிலும், திருக்கோணேஸ்வரத்திலும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் தமிழர்களின் மத வழிபாட்டு உணர்வுகளையும் சிதைக்கும் வகையில் சட்டத்திற்குப் புறம்பாக நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய புத்தர் சிலைகளும் அந்தப் பகுதியை ...

Read moreDetails

புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்போம்

-2026 ஜனவரியில் பணிகள் ஆரம்பமாகும்--தமிழரசுக் கட்சிக்கு உறுதியளித்தார் - ஜனாதிபதி அநுரகுமார--மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் எனவும் உறுதியளிப்பு- புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான ...

Read moreDetails

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் புகைத்தல் பாவனை

பாடசாலை மாணவர்களிடையே புகைத்தல் பழக்கம் அதிகரித்துள்ளதாகப் பேராதனை போதனா வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் துமிந்த யசரத்ன தெரிவித்துள்ளார். அவர் கருத்துத் தெரிவிக்கையில், 14 ...

Read moreDetails
Page 323 of 582 1 322 323 324 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.