Tag: srilanka News

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : நீதிமன்றம் உத்தரவு!

திருகோணமலை கோட்டை வீதியில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை அப்படியே விட்டுவிடவும், புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்களைச் செய்யக்கூடாது ...

Read moreDetails

திருமலையில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு விழா

திருகோணமலை, வெருகல் பகுதியைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்களை கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. வெருகல் கலாச்சார மண்டபத்தில் இன்று புதன்கிழமை காலை குறித்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது மாவீரர்களின் ...

Read moreDetails

இலங்கையில் திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் போதைக்கு அடிமை

இலங்கையில், 25 வீதம் முதல் 30 வீதம் வரையிலான திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் ஐஸ், ஹெராயின், கஞ்சா மற்றும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

ஞானசார தேரருக்கு எச்சரிக்கை விடுத்த சாணக்கியன்!

கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில், அங்குள்ள பௌத்த சின்னங்களை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு ...

Read moreDetails

நாமல் ராஜபக்சவின் முகத்திரையைக் கிழித்த அமைச்சர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்சவின் சட்டமாணி பட்டம் போலியானது என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் பல விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ...

Read moreDetails

முச்சக்கரவண்டியை அடித்து நொறுக்கிய யானை : பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்

கந்தளாய் பிரதேச சபைக்குட்பட்ட பேராறு அணைக்கட்டுப் பகுதிக்குள் இன்று அதிகாலையில் புகுந்த காட்டு யானை ஒன்று, வீடுகளுக்கும், பொது இடங்களுக்கும் பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இடத்தில் ...

Read moreDetails

முக்கிய பதவியிலிருந்து விலகிய நாமல்!

இலங்கை பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற விவகாரக் குழுவிலிருந்து விலகியுள்ளார். அதன்படி, வெற்றிடமாகவுள்ள பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் யாழில் 18 குடும்பங்கள் பாதிப்பு!

கன மழையுடன் கூடிய காற்று காரணமாக யாழில் 18 குடும்பங்களை சேர்ந்த 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா ...

Read moreDetails

வெளிநாட்டில் இலங்கை இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் அந்நாட்டில் நடந்த லொத்தர் குலுக்கலில் ஒரு லட்சம் திர்ஹம்களை வென்றுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த ...

Read moreDetails

மட்டக்களப்பில் பெருக்கெடுத்த வெள்ளம் – மக்கள் பெரும் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக மண்முனை பாலத்தை அண்மித்த வீதியில் ஆற்று வெள்ளம் அதிகரித்துள்ளமையினால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது ...

Read moreDetails
Page 324 of 582 1 323 324 325 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.