Tag: srilanka News

புதிய அரசியமைப்பில் சமஷ்டியை ஏற்படுத்துவதற்கு முன்வர வேண்டும்

-இந்திய ஒன்றிய அரசிடம் தொல். திருமாவளவன் கோரிக்கை- தமிழ்மக்களின் நலன்கருதி இலங்கை தேசத்துக்கான ஆட்சி நிர்வாகத்தில் 'கூட்டாட்சி' (சமஷ்டி) நிர்வாக முறையை புதிய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற ...

Read moreDetails

மின்சார சபையின் இலாபம் 85 வீதத்தால் வீழ்ச்சி

2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், இலங்கை மின்சார சபை ஈட்டிய இலாபம் 85 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அதன் சமீபத்திய நிதி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மின்சார சபை ...

Read moreDetails

மன்னார் கடற்கரையோரங்களில் மீண்டும் பிளாஸ்டிக் துகள்கள்

சீரற்ற காலநிலையினால் பிளாஸ்டிக் துகள்கள் மன்னார் கரையோரப் பகுதிகளில் தற்போது ஒதுங்கி வருகின்றன. பேசாலை, காட்டாஸ்பத்திரி , சிறுத்தோப்பு ஆகிய கடற்கரையோரங்களிலேயே துவல்கள் கரையொதுங்கி வருகின்றமையை அவதானிக்க ...

Read moreDetails

ஈஸ்டர்த் தாக்குதல் ஆதாரங்கள் அழிப்பு – ஆனாலும் உண்மை வெளிவரும் – ஜனாதிபதி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன, ஆனால் அது படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணரப்படுவதை தடுக்காது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றில் கூறியுள்ளார். ...

Read moreDetails

பௌத்த, சிங்கள மனோபாவங்களை இந்த மண்ணிலிருந்து அகற்ற முடியாது!

-இ.கலைஅமுதன்- எத்தனை நூற்றாண்டுகள், எத்தனை ஆட்சிகள் மாறினாலும் பௌத்த, சிங்கள சித்தாந்தங்களை மனோபாவங்களை இந்த மண்ணில் இருந்து அகற்ற முடியாது என்பதனையே திருகோணலை சம்பவம் எடுத்து காட்டுவதாக ...

Read moreDetails

ரயிலில் மோதி ஒருவர் மரணம்

-இ.கலைஅமுதன்- யாழ்.சோமசுந்தரம் வீதியில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று காலை 6.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் நல்லூரைச் ...

Read moreDetails

புத்தர் சிலை விவகாரம் முடிந்துவிட்டது – பழைய இனவாத நாடகத்தை மீண்டும் நடத்த இடமில்லை

பழைய இனவாத நாடகத்தை மீண்டும் நடத்துவதற்கு முயற்சிக்கிறார்கள், அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது, என கூறியிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் முடிந்துவிட்டது ...

Read moreDetails

தமிழ் மக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் செய்து பெறுகின்ற வருமானம் எங்கே?

வடமாகாணத்தில் பொதுமக்களின் காணிகளில் இராணுவம் விவசாயம் மற்றும் வர்த்தகம் செய்யும் நிலையில் அதன் ஊடாக பெறப்படும் வருமானம் எங்கே போகிறது? என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ...

Read moreDetails

புலிகள் போதைப் பொருள் விற்றனராம் – ‘323 கொள்கலன் கள்ளன்’ கூறுகிறார்

-நாடாளுமன்றில் அர்ச்சுனா ஆவேசம்- விடுதலைப் புலிகள் போதைப் பொருள் விற்றார்கள் என '323 கொள்கலன் கள்ளன்' கூறுகிறார். இனிமேல் எப்படி உங்களை சிங்கள பிரபாகரன் என்று சொல்லிக் ...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகளும் போதைப் பொருள் விற்றனராம்

-அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டுபிடிப்பு- தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த சில தலைவர்கள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். ...

Read moreDetails
Page 329 of 584 1 328 329 330 584
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.