Tag: srilanka News

பாடசாலை அருகில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு!

சிலாபத்தில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் நேற்று திங்கட்கிழமை அடையாளம் தெரியாத சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சுமார் 50 ...

Read moreDetails

கடலில் மிதந்து வந்த போதைப்பொருள் மீட்பு!

பேருவளை கடற்கரையில் இருந்து சுமார் இரண்டரை கடல் மைல் தொலைவில் கடலில் மிதந்து வந்த இரண்டு பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் பொதிகள் ஒவ்வொன்றும் சுமார் 100 கிலோகிராம் ...

Read moreDetails

பொலிஸ் அதிகாரிகளுக்கு 7,000 ரூபா கொடுப்பனவு

பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்ற வரவு ...

Read moreDetails

பெந்தோட்டை கடற்கரையில் கரை ஒதுங்கிய போதைப்பொருள் பொதி

பெந்தோட்டை கடற்கரையில் சுமார் 20 முதல் 25 கிலோகிராம் எடையுள்ளதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய ஒரு பொதி கரை ஒதுங்கிய நிலையில், அதை பொலிஸார் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read moreDetails

மனைவியை கொலை செய்து விட்டு கணவன் உயிர் மாய்க்க முயற்சி

வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரியங்கட்டுவ பகுதியில் வீடொன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று திங்கட்கிழமை மாலை இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் ...

Read moreDetails

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கடுமையான மூடுபனி

ஹட்டன் முதல் நுவரெலியா வரை நீண்டு செல்லும் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் தற்போது கடுமையான மூடுபனி நிலைமை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோசமான வானிலை ...

Read moreDetails

யாழ்ப்பாணம் கடற்கரையில் கரையொதுங்கிய பௌத்த சிலை

யாழ்ப்பாணம், வளலாய் பகுதியில் உள்ள கடற்கரையில் நேற்று திங்கட்கிழமை பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதால், இது ...

Read moreDetails

மசாஜ் நிலையத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை!

அநுராதபுரம் ஹபரணை, ஜயசேன்கம பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த மசாஜ் நிலைய பெண் உரிமையாளர் ஹபரணை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை ...

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பின்னணியில் அரசியல் தலையீடுகள் உள்ளது

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் ஒரு தரப்பினர் இனவாதத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுகிறார்கள். அந்த சம்பவத்தின் பின்னணியின் அரசியல் தலையீடு உள்ளது என கூறியிருக்கும் அருண் ஹேமச்சந்திரா, சம்பவம் ...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில் கஃபே அமைப்பின் ஜனனி வேலைத்திட்டம் ஆரம்பம்!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள பெண் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் அறிவினை மேம்படுத்துவதற்காகவும், ஊடக நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்த அறிவினையும் வழங்கும் பயிற்சியான 'ஜனனி' வேலைத்திட்டம் நுவரெலியாவில் கடந்த சனிக்கிழமை ...

Read moreDetails
Page 330 of 582 1 329 330 331 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.