Tag: srilanka News

வடக்கிலிருந்து மீண்டும் யுத்தம் வரலாம் – இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிக்கக்கூடாது

வடமாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை ஒருபோதும் விடுவிக்ககூடாது. இராணுவமே வைத்திருக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு ...

Read moreDetails

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூர அனுமதியில்லை

-நினைவுகூருவோர் மீது சட்டநடவடிக்கை- யுத்தத்தில் உயிரிழந்த தங்கள் உறவுகளை நினைவுகூருவதற்கு எந்தவொரு தடையும் இல்லை. ஆனால் உறவுகளை நினைவுகூரும் போர்வையில் பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்தால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை ...

Read moreDetails

தமிழ் மக்கள் மீதான இனப் படுகொலையில் ஜே.வி.பிக்கு பங்குண்டு

-சர்வதேச விசாரணையை மறுதலிக்க காரணம் அதுவே--பங்கில்லை என்றால் சர்வதேச விசாரணைக்கு இணங்குங்கள் - கஜேந்திரகுமார்- இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை அரசாங்கம் மறுப்பதற்கு காரணம் அவர்களும் அதில் பங்காளிகள் ...

Read moreDetails

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் ...

Read moreDetails

வேலியே பயிரை மேய்ந்தது!

மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரும், அதனை மூடிமறைக்க முயற்சித்த அதிபரும் மொரட்டுவை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். ...

Read moreDetails

பரபரப்பை ஏற்படுத்திய யுவதியின் மரணம் : செருப்பால் சிக்கிய சந்தேகநபர்

இரத்தினபுரி – ஹப்புகஸ்தன்னை, யுவதியின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக இரத்தினபுரி வேவல்வத்தை பொலிஸார் தெரிவித்தனர். ஹப்புகஸ்தென்ன கீழ் இறத்கங்க பிரிவைச் ...

Read moreDetails

நாய்க்கு இறுதி அஞ்சலி : இலங்கையில் நெகிழ்ச்சிச் சம்பவம்

எதிர்பாராத வகையில் உயிரிழந்த நாயொன்றுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி பிரியாவிடை கொடுத்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது. இந்த நெகிழ்ச்சிச் சம்பவம் கேகாலை துல்கிரிய பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails

அரசியல் இலாபம் தேடுவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது : நளிந்த ஜயதிஸ்ஸ!

திருகோணமலையில் விகாரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை ஒன்றை அகற்றுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோது பொலிஸார் தரப்பில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருந்தால் அது குறித்து விசாரணை நடத்தி ...

Read moreDetails

பயறு அறுவடைக் கொள்வனவுக்கு அமைச்சரவை அனுமதி

நடப்பாண்டு இடைப்போகத்தில் பயறு அறுவடைக் கொள்வனவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் வழிகாட்டலின்கீழ் அமுல்படுத்தப்படுகின்ற 2025 பயறு பயிர்ச்செய்கையின் உற்பத்தித்திறன் ...

Read moreDetails

கிராமிய பாலங்கள் நிர்மாணிப்புக்கு அமைச்சரவை அனுமதி

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத் தொழில் கூட்டுத்தாபனத்திற்கு நாடளாவிய ரீதியில் 326 பாலங்களை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்கு 2021.02.08 அன்று ...

Read moreDetails
Page 330 of 584 1 329 330 331 584
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.