Tag: srilanka News

ஐஸ் போதைப்பொருளுடன் கணவன், மனைவி கைது!

ஐஸ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று காலை கட்டுபெத்த பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றை சோதனையிட்டபோது 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன் முச்சக்கரவண்டியில் ...

Read moreDetails

கெஹலிய குடும்பம் மீதான வழக்குகள் – கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல்

கெஹலிய ரம்புக்வெல மற்றும் அவருடைய மகன் ரமித் ரம்புக்வெல மகள் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிரான இரு வழக்குகள் தொடர்பான குற்றப் பத்திகை கொழும்பு மேல் நீதிமன்றில் ...

Read moreDetails

கஞ்சாவுடன் ஐ.ம.சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் கைது!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேசபை உறுப்பினர் ஒருவர் பதுளை – பல்லேவத்த பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கந்தகெட்டிய பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் ...

Read moreDetails

பெருந்தோட்டக் கம்பனிகளுடன் அரசாங்கம் டீல்!

- நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா - பெருந்தோட்ட நிறுவனங்களின் இலாப நட்டத்தை கணக்காய்வு செய்து வருமானத்தின் உச்சப் பலனை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க அரசாங்கம் ...

Read moreDetails

அரசாங்கம் வாக்குத் தவறியதை போராட்டம் ஊடாக சகலரும் வெளிப்படுத்த வேண்டும்

அரசாங்கம் தேர்தல்காலத்தில் வழங்கிய எந்தவொரு வாக்குறதிகளையும் நிறைவேற்றாத நிலையில் அதனை அனைத்துக் கட்சிகளும் 21ஆம் திகதி நுகெகொடை போராட்டம் ஊடாக வெளிப்படுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ...

Read moreDetails

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் போராட்டம் : அரசாங்கத்திற்கு மிகுந்த சவாலாக மாறியுள்ளதாம்

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளமை அரசாங்கத்திற்கு பாரிய சவால் என கூறியள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர கரியவசம், மாகாணசபைத் ...

Read moreDetails

மனித நுகர்வுக்கு ஒவ்வாத மிளகாய் விற்றவர் கைது!

வத்தளை – எலகந்த பகுதியில் உள்ள களஞ்சியசாலையில் மனித நுகர்வுக்கு ஒவ்வாத இறக்குமதி செய்யப்பட்ட உலர்ந்த மிளகாய் பொதிகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த களஞ்சியசாலை ஒன்றுக்கு நுகர்வோர் விவகார ...

Read moreDetails

வன்முறையின் ஊடாக ஆட்சிக்கு வரமாட்டோம் : திசைகாட்டியுடன் எங்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டாம்

தேர்தல் நடக்கும் வரையில் நாங்கள் காத்திருப்போம் எம்மை திசைகாட்டியுடன் ஒப்பிடவேண்டாம். 1977ல் 1987ல், 2022ல் நடந்ததைபோல் வன்முறையின் ஊடாக ஆட்சியை பிடிக்கும் எண்ணம் எங்களிடம் இல்லை என ...

Read moreDetails

திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்கான தீர்வு கொரிய தூதுவருடன் ஆளுநர் கலந்துரையாடல்

-இ.கலைஅமுதன்- , -கஜிந்தன்- வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற திண்மக் கழிவகற்றல் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் கழிவிலிருந்து மின்சார உற்பத்தி திட்டத்தை நிறுவுவதற்கான உதவி தொடர்பில் இலங்கைக்கான ...

Read moreDetails

கடற்றொழிலாளர்களுக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள மணலை அகற்றக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை கொட்டடி பகுதியில் கடல் தொழிலாளர்களுக்கு இடையூறாக கொட்டப்பட்டுள்ள மண்ணை அகற்றுமாறு கோரி பருத்தித்துறை நகரசபை தவிசாளருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நேற்று திங்கட்கிழமை ...

Read moreDetails
Page 331 of 582 1 330 331 332 582
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.